கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை…
View More சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.. 7 நிமிட வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்த டிசிஎஸ் ஊழியர்..!
பெண்கள் பாதுகாப்பு குறித்து சமூகம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதில்லை. இன்றைய சூழ்நிலையில், ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று 7 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு, டிசிஎஸ் ஊழியர் ஒருவர்…
View More ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை.. 7 நிமிட வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்த டிசிஎஸ் ஊழியர்..!சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுங்கள்.. டெல்லி பாஜக அரசுக்கு அமித்ஷா உத்தரவு..!
டெல்லியில் பாஜக அரசு பொறுப்பேற்று சில நாட்களாகி உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற…
View More சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுங்கள்.. டெல்லி பாஜக அரசுக்கு அமித்ஷா உத்தரவு..!இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வினோத நோய்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஒரு வகையான நோய் ஏற்பட்டிருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி,…
View More இந்தியாவில் உள்ள 84% ஐடி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வினோத நோய்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!அடுத்த கும்பமேளாக்கள் எங்கே, எப்போது நடைபெறும்? முழு தகவல்கள்..!
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் சுமார் 65 கோடி மக்கள் புனித நீராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பமேளாவின் மூலம், உத்தரப்பிரதேச அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்ததாகவும்,…
View More அடுத்த கும்பமேளாக்கள் எங்கே, எப்போது நடைபெறும்? முழு தகவல்கள்..!18 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்த 58 வயது புரபொசர்.. கேமராவை விட்டு நகர முடியாமல் பயமுறுத்தல்..!
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் ஒருவர் ஆன்லைனில் 18 நாட்கள் “டிஜிட்டல் சிறைபிடிப்பு” செய்யப்பட்டதாகவும், அவரை கேமராவை விட்டு நகர விடாமல் வைத்த மோசடியாளர்கள் சுமார் 47 லட்சம் ரூபாய்…
View More 18 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்த 58 வயது புரபொசர்.. கேமராவை விட்டு நகர முடியாமல் பயமுறுத்தல்..!பணம் வராது என்று தெரிந்தும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் பயனாளிகள்.. என்ன காரணம்?
டேர்ம் இன்சூரன்ஸ் என்பது மற்ற இன்சூரன்ஸ்களை போல் இல்லாமல், பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றால் முதிர்வு பலன் கிடைக்காது. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால், குடும்பத்தினருக்கு மிகப்பெரிய…
View More பணம் வராது என்று தெரிந்தும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் பயனாளிகள்.. என்ன காரணம்?ஹேக்கர்களிடம் சிக்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை..!
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயாவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணக்கிலிருந்து அனுப்பப்படும் எந்த இணைப்பையும் திறக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்,…
View More ஹேக்கர்களிடம் சிக்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை..!மனிதனை விட அபாரமாக சிந்திக்கும்.. சாட்ஜிபிடி 4.5 வெர்ஷனை வெளியிட்ட சாம் ஆல்ட்மேன்..
உலகின் முன்னணி AI டெக்னாலஜியான OpenAI நிறுவனம் தற்போது மேம்பட்ட AI மொழி மாதிரியாக GPT-4.5 என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ChatGPT Pro பயனர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. DeepSeek-R1 போன்ற…
View More மனிதனை விட அபாரமாக சிந்திக்கும்.. சாட்ஜிபிடி 4.5 வெர்ஷனை வெளியிட்ட சாம் ஆல்ட்மேன்..14 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. குவியும் வாழ்த்துக்கள்..!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க் உள்ள நிலையில், அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளனர். தற்போது, 14வது குழந்தை…
View More 14 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. குவியும் வாழ்த்துக்கள்..!2000 பேர் வேலை நீக்கம்.. உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் HP அதிரடி..!
உலகின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான HP, 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. தொழிலில் கடும் போட்டி, புதிய வரிகள் மற்றும் செலவுகளை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இந்த…
View More 2000 பேர் வேலை நீக்கம்.. உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் HP அதிரடி..!‘The Lion King’ படத்திற்கு பணிபுரிந்த ’டெக்னிகலர் இந்தியா’ நிறுவனம் மூடப்படுகிறது. அதிர்ச்சி தகவல்..!
பாரிஸ் தலைமையகத்தை சேர்ந்த டெக்னி கலர் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்த ‘டெக்னி கலர் இந்தியா’ என்ற நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள இந்நிறுவனத்தின்…
View More ‘The Lion King’ படத்திற்கு பணிபுரிந்த ’டெக்னிகலர் இந்தியா’ நிறுவனம் மூடப்படுகிறது. அதிர்ச்சி தகவல்..!