சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், பிஸினஸ் கிளாஸ் கழிவறையில் நிர்வாணமாக நடனமாடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு விமான பணிப்புரியாளர் கைது செய்யப்பட்டார். தனது பணியை சரியாக செய்யாமல் உணவு…
View More 37000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது திடீரென நிர்வாணமாக டான்ஸ் ஆடிய விமான பணியாளர்.. தரையிறங்கியதும் கைது..!இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் போன்று இந்தியா தன்னைச் சிறிதாக்கிக் கொள்ள கூடாது; இந்தியா என்பது பெரிய நாடு, உலகில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நாடு,…
View More இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்ஸ்மார்ட் டிவி, மொபைல், பென் டிரைவ், ஸ்பீக்கர்கள்.. கமல்ஹாசனுக்கு அரசு தரும் உபகரணங்கள்..!
ராஜ்யசபா உறுப்பினர்கள் தற்போது அவர்களின் தொழில்நுட்ப கருவிகளுக்கு மேம்படுத்தலாக ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ப்ரொஜெக்டர், தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற நவீன உபகரணங்களை பெறவுள்ளனர். இந்த திட்டம் ‘ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான கணினி உபகரண நிதி…
View More ஸ்மார்ட் டிவி, மொபைல், பென் டிரைவ், ஸ்பீக்கர்கள்.. கமல்ஹாசனுக்கு அரசு தரும் உபகரணங்கள்..!சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!
இந்தியா மே 7 அன்று தொடங்கிய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த கொலம்பியா, தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கும்…
View More சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்கு பிந்தைய சூழ்நிலையில், இந்திய குற்றப்புலனாய்வு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,…
View More எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!
இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பழிவாங்கியதாக ஒரு பெண் புகார் அளித்திருந்த வெளிநாட்டு இந்தியர் மீது புகார் அளித்த நிலையில் அந்த புகார் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. பெண் கூறிய…
View More திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்.. புகார் அளித்த பெண்ணை சரமாரியாக வெளுத்த நீதிபதி..!மீண்டும் வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்.. 2 முக்கிய பொருட்களுக்கு 25% இலிருந்து 50% இறக்குமதி வரி..
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று தனது வர்த்தக கொள்கையில் அதிரடி தீர்மானம் ஒன்றை அறிவித்தார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை 25% இலிருந்து 50% ஆக…
View More மீண்டும் வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்.. 2 முக்கிய பொருட்களுக்கு 25% இலிருந்து 50% இறக்குமதி வரி..இதுதான் சூப்பர் கேட்ச்.. 2வது மாடியில் கீழே விழுந்த கட்டிட தொழிலாளியை கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்..!
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஒரு வீட்டு கட்டுமான இடத்தில், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு தொழிலாளியை, அங்கு இருந்த ஒப்பந்தக்காரர் தனது கைகளில் பிடித்து காப்பாற்றினார்.…
View More இதுதான் சூப்பர் கேட்ச்.. 2வது மாடியில் கீழே விழுந்த கட்டிட தொழிலாளியை கேட்ச் பிடித்து காப்பாற்றிய நபர்..!துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!
இண்டிகோ விமான நிறுவனம் துருக்கி ஏர்லைன்ஸுடன் கொண்டிருந்த வாடகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடு காரணமாக எடுக்கப்பட்டது என…
View More துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!ஆபரேஷன் சிந்தூரில் பெண்கள்.. 7 கமாண்டோக்கள்.. 800 வீராங்கனைகள்.. பாகிஸ்தான் துவம்சம்..!
மே 7 ஆம் தேதி அதிகாலை, பயங்கரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்திய பாதுகாப்புப் படைகள் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது…
View More ஆபரேஷன் சிந்தூரில் பெண்கள்.. 7 கமாண்டோக்கள்.. 800 வீராங்கனைகள்.. பாகிஸ்தான் துவம்சம்..!மெட்ரோ ரயில்கள் சினிமா செட் அல்ல.. ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை.. பயணிகளுக்கு எச்சரிக்கை..!
டெல்லி மெட்ரோவில் சமூக ஊடகப் பிரபலங்கள் வீடியோக்கள் மற்றும் “ரீல்ஸ்” எடுத்து இணையதளங்களில் வைரலாகப் பரவுவதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை வெளியிட்டது. அதில்,…
View More மெட்ரோ ரயில்கள் சினிமா செட் அல்ல.. ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை.. பயணிகளுக்கு எச்சரிக்கை..!பிரபல நடிகருக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.. மனைவிக்கும் தடை.. செபி அதிரடி முடிவு..!
இந்திய பங்குச் சந்தையின் செபி பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதித்துள்ளது. செபி நடத்திய…
View More பிரபல நடிகருக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.. மனைவிக்கும் தடை.. செபி அதிரடி முடிவு..!
