என்றும் இளமையாக இருக்க நினைத்து மருந்தை பயன்படுத்திய நபர், அந்த மருந்தின் எதிர்விளைவால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்றுமே இயற்கையை மீற வேண்டாம் என்றும், வயதான தோற்றத்தை…
View More என்றும் இளமையாக இருக்க மருந்து சாப்பிட்ட நபருக்கு விபரீதம்.. இயற்கையை மீற வேண்டாம் என எச்சரிக்கை..!வக்கீலுக்கு பதில் வாதாடிய AI உருவாக்கிய நபர்.. கண்டுபிடித்த நீதிபதிகள் கோபம்..!
நியூயார்க்கில் உள்ள ஒரு வழக்கில், வழக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நிலையில், வழக்கறிஞருக்கு பதிலாக உருவாக்கப்பட்ட வீடியோவின் மூலம் வாதாடப்பட்டது. இதைக் கண்டுபிடித்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு கடும் கண்டனம் தெரிவித்த…
View More வக்கீலுக்கு பதில் வாதாடிய AI உருவாக்கிய நபர்.. கண்டுபிடித்த நீதிபதிகள் கோபம்..!தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!
இந்தியாவின் அண்டை நாடுகளில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் புதையல் கிடைத்துள்ளதாகவும், இதனால் அந்த நாடுகள் மிகப்பெரிய அளவில் பணக்கார நாடுகளாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதையல்கள் குறித்து உறுதி…
View More தங்கம், கச்சா எண்ணெய் புதையல் எல்லாம் சும்மா… இந்தியாவுக்கு கிடைத்த யுரேனியம் புதையல்..!விஜயகாந்த், கமல் போல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. அதிமுக – பாஜக கூட்டணி தான் சரி.. விஜய்க்கு நெருக்கடி?
விஜயகாந்த், கமல்ஹாசன் போல், கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டாம் என்றும், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது எதிர் கட்சியாகவோ முடியாது என்றும், எனவே திமுகவுக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியில்…
View More விஜயகாந்த், கமல் போல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. அதிமுக – பாஜக கூட்டணி தான் சரி.. விஜய்க்கு நெருக்கடி?செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஆறு, குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள் கட்டப்படும் செய்திகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற நதிகள் போதவில்லை என்று,…
View More செயற்கையாக ஒரு நதியையே உருவாக்கி இருக்கும் குஜராத்.. அடுத்து என்ன செயற்கை கடல்?சீதா – அருண், முருகன் – வித்யா.. ஒரே கோவிலில் சந்திக்கும் 2 காதலர்கள்.. முத்து – மீனா கண்ணில் படுவார்களா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா பூக்கடை வைத்திருக்கும் பொன்னியம்மன் கோவிலில், சீதா மற்றும் அவரது காதலன் அருண் சந்திப்பு நடக்கிறது. அதேபோல், தனது காதலியை…
View More சீதா – அருண், முருகன் – வித்யா.. ஒரே கோவிலில் சந்திக்கும் 2 காதலர்கள்.. முத்து – மீனா கண்ணில் படுவார்களா?கோடிக்கணக்கில் ஊழியர்களின் பென்சன் பணம் மாயம்.. ஹேக்கர்களின் கைவரிசையால் அதிர்ச்சி..!
ஆஸ்திரேலியா நாட்டில் ஊழியர்களின் பென்ஷன் பணம் அடங்கிய இணையதளத்தில் ஹேக்கர்கள் புகுந்து, பணத்தை திருடியுள்ளதாகவும், கோடிக்கணக்கான பணம் இழந்ததாகவும் கூறப்படும் விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி சங்கமான Association of…
View More கோடிக்கணக்கில் ஊழியர்களின் பென்சன் பணம் மாயம்.. ஹேக்கர்களின் கைவரிசையால் அதிர்ச்சி..!பிரதமர் திறந்து வைத்த பாம்பன் பாலம்.. சில நிமிடங்களில் பழுதடைந்ததால் பரபரப்பு..!
பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைத்த நிலையில், அந்த பாலம் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் பழுது ஏற்பட்டதாக வெளியாகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாள் அரசு பயணமாக இலங்கை…
View More பிரதமர் திறந்து வைத்த பாம்பன் பாலம்.. சில நிமிடங்களில் பழுதடைந்ததால் பரபரப்பு..!டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி.. இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறதா ஆப்பிள் ஐபோன்? பிரேசிலுக்கு ஜாக்பாட்..!
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தனது நிறுவனங்களின் உற்பத்தியை குறைத்துவிட்டு,…
View More டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி.. இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறதா ஆப்பிள் ஐபோன்? பிரேசிலுக்கு ஜாக்பாட்..!ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி.. இன்னும் சில மாதங்களில் திருமணம்..!
இன்னும் சில மாதங்களில் திருமணமாக உள்ள இளம் பெண் ஒருவர், தனது வருங்கால கணவருடன் ரோலர் கோஸ்ட்டரில் விளையாடிய போது, இருபது அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி.. இன்னும் சில மாதங்களில் திருமணம்..!குழந்தை பிறந்த 2 வாரத்தில் ஆசைக்கு இணங்காத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவிக்கு குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள், தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி அதற்கு மறுத்துவிட்டதால், அவர் தனது…
View More குழந்தை பிறந்த 2 வாரத்தில் ஆசைக்கு இணங்காத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!டிக்டாக் செயலியை வாங்க விரும்புகிறதா ஆபாச இணையதளம்? டிரம்ப் முடிவு என்ன?
டிக் டாக் செயலியை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஏப்ரல் 5 வரை கெடு விதித்திருந்தார். அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 75…
View More டிக்டாக் செயலியை வாங்க விரும்புகிறதா ஆபாச இணையதளம்? டிரம்ப் முடிவு என்ன?