UN

இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியுரிமை…

View More இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!
taslima

இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!

  வெளிநாட்டில் தங்கியிருக்கும் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் பேசினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த…

View More இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!
pakistan

குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..

  பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…

View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
pahalgam 1

பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!

  ஜம்மு காஷ்மீரில் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

View More பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!
help

பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…

View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!
flights

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!

ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…

View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!
war practice

இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?

  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…

View More இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?
missilee

போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம்  வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை…

View More போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!
puthin

புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை  தொலைபேசியில்…

View More புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!
pakistan politician

இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!

பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்”…

View More இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!
Turkey ship

திடீரென கராச்சி வந்தடைந்த துருக்கி போர்க்கப்பல்.. போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவா?

  இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், துருக்கி கடற்படைக்குச் சேர்ந்த TCG Buyukada என்ற போர்க்கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை…

View More திடீரென கராச்சி வந்தடைந்த துருக்கி போர்க்கப்பல்.. போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவா?
pahalgam1

பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பஹல்காம் பகுதியின் பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் அச்சத்துடன் ஓடும்…

View More பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!