தமிழ் அரசியல் மற்றும் சினிமா களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் சமீபத்திய பேட்டியும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அசுரத்தனமான வரவேற்பும் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வரான…
View More தமிழ்நாட்டின் ஜனத்தொகையே 8 கோடி தான்.. ஆனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 கோடி.. யூடியூப் தவிர பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா எல்லாம் சேர்த்தா இன்னும் அதிகமாகும்.. ஒரு படம் கூட வெளிவராத ஒரு புது இயக்குனரின் பேட்டி இந்த அளவுக்கு வியூஸ் போகுதுன்னா, அதுக்கு விஜய் மேல் மக்கள் வைத்திருக்கிற அன்பு.. விஜய்யை போல ஜேசனையும் தங்கள் பிள்ளையாக, தம்பியாக மக்கள் பார்க்கிறார்கள்.. இந்த பேட்டியை வைத்து சிண்டுமுடிந்து குளிர்காயலாம் என்று நினைத்த கொத்தடிமைகளுக்கு ஜேசன் இடம் கொடுககாதது அவரது புத்திசாலித்தனம்.. மெச்சூரிட்டி.. என்ன ஒரு அருமையான வளர்ப்பு..cm vijay
செய்தியை தருவது மட்டும் தான் ஊடகங்களின் வேலை.. நாரதர் வேலை செய்வது அல்ல.. எப்படியாவது ஒரு சண்டையை மூட்டிவிட்டு அதில் ஒருவாரம் குளிர்காய்ந்து டிஆர்பியை ஏத்திவிடலாம் என்பதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் அஜெண்டாவா? விஜயகாந்த் அரசியலில் சறுக்கியதற்கு காரணம் ஊடகங்கள் தான்.. சீமான் அரசியலில் காமெடியன் ஆகியதற்கு காரணமும் ஊடகங்கள் தான்.. ஊடகங்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே முதல்வர் விஜய் தான்.. இனிமேலும் அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்.. உங்களால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…
தமிழ் ஊடகங்களின் இன்றைய போக்கும், அவற்றின் செயல்பாடுகளும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, சண்டையூட்டும் வியாபாரத் தந்திரமாக மாறிவிட்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் உண்மையான…
View More செய்தியை தருவது மட்டும் தான் ஊடகங்களின் வேலை.. நாரதர் வேலை செய்வது அல்ல.. எப்படியாவது ஒரு சண்டையை மூட்டிவிட்டு அதில் ஒருவாரம் குளிர்காய்ந்து டிஆர்பியை ஏத்திவிடலாம் என்பதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் அஜெண்டாவா? விஜயகாந்த் அரசியலில் சறுக்கியதற்கு காரணம் ஊடகங்கள் தான்.. சீமான் அரசியலில் காமெடியன் ஆகியதற்கு காரணமும் ஊடகங்கள் தான்.. ஊடகங்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே முதல்வர் விஜய் தான்.. இனிமேலும் அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்.. உங்களால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…விஜய்யொட கடைசி படத்தை இயக்க சான்ஸ் கேட்ட வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ்.. சான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் விஜய் மீது வன்மத்தை ஏவி விடுறீங்களா? உங்க படம் ரிலீஸ் ஆகும்போது எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்துல இறங்கினா, ரெண்டாவது நாளே தியேட்டர் காலியாகிடும்.. நம்ம சினிமாக்காரர் ஒருத்தர முதல்வராகி இருக்காரேன்னு சந்தோஷப்படாமல், சதியா பண்றீங்க..
தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள ஒரு விவகாரம், நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது அரங்கேறியுள்ள சம்பவங்களாகும். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், பா.…
View More விஜய்யொட கடைசி படத்தை இயக்க சான்ஸ் கேட்ட வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ்.. சான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் விஜய் மீது வன்மத்தை ஏவி விடுறீங்களா? உங்க படம் ரிலீஸ் ஆகும்போது எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்துல இறங்கினா, ரெண்டாவது நாளே தியேட்டர் காலியாகிடும்.. நம்ம சினிமாக்காரர் ஒருத்தர முதல்வராகி இருக்காரேன்னு சந்தோஷப்படாமல், சதியா பண்றீங்க..நாம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை.. விஜய்யால் செய்ய முடியாதுன்னு விமர்சனம் செஞ்ச அத்தனை பேர் முகத்திலும் கரி.. எல்லாவற்றையும் செய்து காட்டினார்.. இன்னும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.. விமர்சனம் செய்யும் கைக்கூலிகள் காசுக்காக கூவிக்கொண்டே இருக்கட்டும்.. நாம் நம்ம வேலையை செஞ்சிகிட்டே இருப்போம்.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம டைமை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் நம்ம முதல்வரின் கொள்கை..
தமிழக அரசியலில் நடிகர் விஜய் கால் பதித்த நாள் முதல், அவரைப் பற்றியும் அவரது அரசியல் பயணம் குறித்தும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களாக வலம் வரும் கூலிகளும் பல்வேறு அவதூறுகளையும் எதிர்மறையான கணிப்புகளையும் மட்டுமே…
View More நாம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை.. விஜய்யால் செய்ய முடியாதுன்னு விமர்சனம் செஞ்ச அத்தனை பேர் முகத்திலும் கரி.. எல்லாவற்றையும் செய்து காட்டினார்.. இன்னும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.. விமர்சனம் செய்யும் கைக்கூலிகள் காசுக்காக கூவிக்கொண்டே இருக்கட்டும்.. நாம் நம்ம வேலையை செஞ்சிகிட்டே இருப்போம்.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம டைமை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் நம்ம முதல்வரின் கொள்கை..மெளனம் தான் உலகிலேயே வலிமையான ஆயுதம்.. அந்த ஆயுதத்தை தான் கையில் எடுத்துள்ளார் முதல்வர் விஜய்.. பேசினா கைதட்டல் மட்டும் தான் வரும்; பேசாம இருந்தா எதிரிக்கு நடுக்கம் வரும்! எங்களது மௌனம் பலவீனமல்ல, பலத்தோட உச்சகட்டம்! வார்த்தைகளால கூத்தடிச்ச காலம் மலையேறிடுச்சு… இப்போ எங்க மௌனமே உங்கள உலுக்கி எடுக்கும்! நீங்க மேடைகளில் கத்திட்டே இருங்க… நாங்க மௌனமா வந்து உங்கள காலி பண்றோம்!
கூரிய ஆயுதங்களை விட மௌனம் என்பது பல சமயங்களில் மிக வலிமையான ஆயுதமாக மாறுகிறது. அந்த வியூகத்தைத்தான் தமிழக அரசியலில் நடிகர் விஜய் மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார். தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகால…
View More மெளனம் தான் உலகிலேயே வலிமையான ஆயுதம்.. அந்த ஆயுதத்தை தான் கையில் எடுத்துள்ளார் முதல்வர் விஜய்.. பேசினா கைதட்டல் மட்டும் தான் வரும்; பேசாம இருந்தா எதிரிக்கு நடுக்கம் வரும்! எங்களது மௌனம் பலவீனமல்ல, பலத்தோட உச்சகட்டம்! வார்த்தைகளால கூத்தடிச்ச காலம் மலையேறிடுச்சு… இப்போ எங்க மௌனமே உங்கள உலுக்கி எடுக்கும்! நீங்க மேடைகளில் கத்திட்டே இருங்க… நாங்க மௌனமா வந்து உங்கள காலி பண்றோம்!விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அதாவது, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசை நோக்கித் தவெக தலைவர் விஜய் ஒரே ஒரு வார்த்தை சொன்னாராம்; அதன் பிறகே…
View More விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…விசிலு ஒன்னு அடிச்சு வர்றான்.. தடைகளை தான் உடைச்சி வர்றான்.. உங்க விஜய் நான் வர்றேன்…முதல்வர் வரும்போது டிராபிக் ஜாம் இல்லை.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்.. பார்ட்டி பண்ட் காணாமல் போயிருச்சு.. தினம் ஒரு இடத்துக்கு முதல்வர் விஜய் விசிட்.. லஞ்சம் ஒழிப்பின் ஆரம்பம்.. டாஸ்மாக் ஊழலை கிளறி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை ஓட வைத்தது.. இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.. இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? விஜய் ஆட்சியில் கெத்தாக மக்கள்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அரசியல் களத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல அதிரடியான மற்றும் நேர்மறையான மாற்றங்கள் கண்முன்னே நிகழ்ந்து வருவது பொதுமக்களிடையே…
View More விசிலு ஒன்னு அடிச்சு வர்றான்.. தடைகளை தான் உடைச்சி வர்றான்.. உங்க விஜய் நான் வர்றேன்…முதல்வர் வரும்போது டிராபிக் ஜாம் இல்லை.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்.. பார்ட்டி பண்ட் காணாமல் போயிருச்சு.. தினம் ஒரு இடத்துக்கு முதல்வர் விஜய் விசிட்.. லஞ்சம் ஒழிப்பின் ஆரம்பம்.. டாஸ்மாக் ஊழலை கிளறி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை ஓட வைத்தது.. இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.. இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? விஜய் ஆட்சியில் கெத்தாக மக்கள்…நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. நேரம் சரியில்லைன்னா அமைதியா இருக்கனும்.. அதைவிட்டுட்டு நான் இப்பவும் கெத்துன்னு முன்னேறி வந்தா அசிங்கப்பட்டு தான் போகனும்.. திமுகவின் ஜென் சி டிராமா, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி.. நீட் போராட்டம் என்ற கோமாளித்தனம்.. இது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. இனி என்ன செய்தாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்..
“பஞ்சு விற்கப் போனால் காற்றடிக்கிறது, உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது” என்ற கிராமத்துப் பழமொழிக்கு ஏற்ப, இன்றைய காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் அனைத்தும் தொடர் தோல்விகளையும் சறுக்கல்களையும் சந்தித்து…
View More நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. நேரம் சரியில்லைன்னா அமைதியா இருக்கனும்.. அதைவிட்டுட்டு நான் இப்பவும் கெத்துன்னு முன்னேறி வந்தா அசிங்கப்பட்டு தான் போகனும்.. திமுகவின் ஜென் சி டிராமா, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி.. நீட் போராட்டம் என்ற கோமாளித்தனம்.. இது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. இனி என்ன செய்தாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்..எனக்கு நண்பனா யார் வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனால் எனக்கு எதிரியா இருக்க ஒரு தகுதி வேணும்.. முன்பாவது ஸ்டாலினை மட்டும் டார்கெட் செய்தார்.. ஸ்டாலினை மட்டும் விமர்சனம் செய்தார்.. ஆனால் இப்போது எம்.எல்.ஏ கூட இல்லாத ஸ்டாலினை முதல்வர் விஜய் கண்டுகொள்வதே இல்லை.. அவருடைய விமர்சனத்தையும் சட்டை செய்வதில்லை.. நமக்கு சமமானவர் யாராவது வரட்டும் அப்ப பதில் சொல்லலாம், அதுவரை மக்கள் பணியை பார்க்கலாம்.. மற்றும் பலர் கூட்டத்தில் ஸ்டாலினை சேர்த்துவிட்டாரா விஜய்? ஸ்டாலினுக்கு இப்போது தவெக ஐடி விங் தான் பதிலடி கொடுக்குது..
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு விஜய் மேற்கொண்ட ஒவ்வொரு அடியும் பொதுமக்களையும் அரசியல் பார்வையாளர்களையும் ஒருசேர ஈர்த்தது. தேர்தல் களம் சூடுபிடித்த காலக்கட்டத்தில், அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவையும் அதன் தலைவர்…
View More எனக்கு நண்பனா யார் வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனால் எனக்கு எதிரியா இருக்க ஒரு தகுதி வேணும்.. முன்பாவது ஸ்டாலினை மட்டும் டார்கெட் செய்தார்.. ஸ்டாலினை மட்டும் விமர்சனம் செய்தார்.. ஆனால் இப்போது எம்.எல்.ஏ கூட இல்லாத ஸ்டாலினை முதல்வர் விஜய் கண்டுகொள்வதே இல்லை.. அவருடைய விமர்சனத்தையும் சட்டை செய்வதில்லை.. நமக்கு சமமானவர் யாராவது வரட்டும் அப்ப பதில் சொல்லலாம், அதுவரை மக்கள் பணியை பார்க்கலாம்.. மற்றும் பலர் கூட்டத்தில் ஸ்டாலினை சேர்த்துவிட்டாரா விஜய்? ஸ்டாலினுக்கு இப்போது தவெக ஐடி விங் தான் பதிலடி கொடுக்குது..டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஏகப்பட்ட ஆதாரங்களை திரட்டியுள்ளது DVAC.. அதையெல்லாம் காண்பித்திருந்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைச்சிருக்காது.. ஆனால் இப்போது அந்த ஆதாரத்தை வெளியிட அரசு விரும்பவில்லை.. அந்த ஆதாரத்தில் இன்னும் சில முக்கிய புள்ளிகள் இருப்பதால் அவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.. எல்லோரும் சிக்கிய பின்னர் வெளிவரும் ஆதாரங்கள் மாநிலத்தையே உலுக்கும் என்று சொல்லப்படுகிறது… முதலமைச்சர் விஜய்யின் அமைதிக்கு இதுதான் காரணமா?
தமிழ்நாடு அரசியலில் டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இந்த வழக்கில் பல முக்கியமான ஆவணங்களையும், வலுவான ஆதாரங்களையும் திரட்டியுள்ளதாகத் தகவல்கள்…
View More டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஏகப்பட்ட ஆதாரங்களை திரட்டியுள்ளது DVAC.. அதையெல்லாம் காண்பித்திருந்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைச்சிருக்காது.. ஆனால் இப்போது அந்த ஆதாரத்தை வெளியிட அரசு விரும்பவில்லை.. அந்த ஆதாரத்தில் இன்னும் சில முக்கிய புள்ளிகள் இருப்பதால் அவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.. எல்லோரும் சிக்கிய பின்னர் வெளிவரும் ஆதாரங்கள் மாநிலத்தையே உலுக்கும் என்று சொல்லப்படுகிறது… முதலமைச்சர் விஜய்யின் அமைதிக்கு இதுதான் காரணமா?விஜய்யை இன்னும் முதல்வராக ஏற்று கொள்ள திருமாவுக்கு மனசில்லை.. ஷா நவாஸ்க்கும் மனசில்லை.. அதன் வெளிப்பாடு தான் கடுமையான விமர்சனம்.. பாஜகவின் கைப்பாவை தான் தவெக அரசு என்று சொல்லும் ஆளூர், ஏன் விசிகவை ஆதரவு வாபஸ் வாங்க சொல்லவில்லை? ஒரு விஷயத்தை விசிகவால் ஜீரணிக்க முடியவில்லை.. விசிகவின் கோர் ஓட்டு 80% விஜய்க்கு சென்றுவிட்டது.. அதனால் 8ல் 2 தான் விசிக ஜெயிச்சிருக்கு.. இனி அரசியலே செய்ய முடியாத நிலை.. மேலும் திமுகவின் விசுவாசமும் ஆங்காங்கே எட்டி பாக்குது.. இப்படியே போனால் விசிக என்ற கட்சியா காணாமல் போய்விடும்..
தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ள விவகாரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் தொல். திருமாவளவன் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் தவெக தலைவர் விஜய் மீதான தொடர்ச்சி விமர்சனங்கள் மிக முக்கியமான இடத்தைப்…
View More விஜய்யை இன்னும் முதல்வராக ஏற்று கொள்ள திருமாவுக்கு மனசில்லை.. ஷா நவாஸ்க்கும் மனசில்லை.. அதன் வெளிப்பாடு தான் கடுமையான விமர்சனம்.. பாஜகவின் கைப்பாவை தான் தவெக அரசு என்று சொல்லும் ஆளூர், ஏன் விசிகவை ஆதரவு வாபஸ் வாங்க சொல்லவில்லை? ஒரு விஷயத்தை விசிகவால் ஜீரணிக்க முடியவில்லை.. விசிகவின் கோர் ஓட்டு 80% விஜய்க்கு சென்றுவிட்டது.. அதனால் 8ல் 2 தான் விசிக ஜெயிச்சிருக்கு.. இனி அரசியலே செய்ய முடியாத நிலை.. மேலும் திமுகவின் விசுவாசமும் ஆங்காங்கே எட்டி பாக்குது.. இப்படியே போனால் விசிக என்ற கட்சியா காணாமல் போய்விடும்..கர்நாடகத்திற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. ஆனால் என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை.. தண்ணீர் திறந்துவிட டிகே சிவகுமார் சம்மதம்.. இயற்கை யாருக்கும் சொந்தமில்லை என்றும் கருத்து.. தண்ணீர் திறந்துவிடுவதற்கு போராட்டம் வேண்டாம் என்றும் கன்னட மக்களுக்கு வேண்டுகோள்.. உபரிநீர் தான் திறந்துவிடப்படுகிறது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும்.. செய்தால் செய்துவிட்டு போகட்டும்.. நம்ம முதல்வர் விஜய்க்கு இது நிச்சயம் வெற்றி தான்…
காவிரி நீர் பகிர்வு விவகாரம் என்றாலே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே அனல் பறக்கும் சூழலும், அரசியல் களத்தில் உச்சக்கட்ட மோதல்களும் அரங்கேறுவது வழக்கமான வரலாறு. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் தமிழக முதல்வர் விஜய்…
View More கர்நாடகத்திற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. ஆனால் என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை.. தண்ணீர் திறந்துவிட டிகே சிவகுமார் சம்மதம்.. இயற்கை யாருக்கும் சொந்தமில்லை என்றும் கருத்து.. தண்ணீர் திறந்துவிடுவதற்கு போராட்டம் வேண்டாம் என்றும் கன்னட மக்களுக்கு வேண்டுகோள்.. உபரிநீர் தான் திறந்துவிடப்படுகிறது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும்.. செய்தால் செய்துவிட்டு போகட்டும்.. நம்ம முதல்வர் விஜய்க்கு இது நிச்சயம் வெற்றி தான்…