இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…

1