பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, பாகிஸ்தான் நிலை குறித்து கூறியபோது “காஷ்மீர் குறித்த நமது நிலை தெளிவானது. மீதமுள்ள ஒரே விஷயம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.…
View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!pakistan
இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் கடந்த சில நாட்களில் நாட்டு மக்கள் மத்தியில் அதிக அழுத்தம் மற்றும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. போர் பதட்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படும் செய்தி, சமூக…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?பிரம்மோஸ் வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா “ஓபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையின் போது ப்ரஹ்மோஸ் ஏவுகணை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தினார். இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில்…
View More பிரம்மோஸ் வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் புதிய சோதனை மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், ஆபரேஷன்…
View More பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது குறித்து இந்திய அரசு தொடர்ந்து உலகத்துக்கு தகவல்களை வழங்கி வருகிறது. வழக்கமாக அரசு நடவடிக்கையை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள்…
View More பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசினார். இந்த பேச்சுவார்த்தை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான…
View More பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…
View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!
இந்திய விமானப்படை, கடந்த சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்களில் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டது. இது, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முறையில் இந்திய விமானப்படையின் உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர், பூஜ் ஆகிய…
View More பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை தலைவர்கள், தலைமை…
View More ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!
இந்திய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன என்பது பாகிஸ்தானின் பொய் என இந்தியா உறுதியாக மறுப்பு தெரிவித்தது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா, பாகிஸ்தான் வெளியிட்ட…
View More பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!
இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…
View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!