கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலத்தை திறந்து வைத்தார். உலகிலேயே மிக உயரமான பாலம் என்ற பெருமைக்குரிய இந்த பாலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெருமைக்குரியதாக…
View More காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்.. செனாப் பாலம் திறந்தபின் மீண்டும் காஷ்மீரில் குவியும் திரையுலகம்.. ரூ.12000 கோடி இலக்கு..!kashmir
உலகின் மிக உயர்ந்த செனாப் பாலத்தை கட்டியவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!
பிரதமர் மோடி சமீபத்தில் உலகின் மிக உயரமான பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார் என்பதும், ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பாலம் தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதும் தெரிந்தது. ஜம்முவில்…
View More உலகின் மிக உயர்ந்த செனாப் பாலத்தை கட்டியவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!சர்தார் வல்லபாய் பட்டேல் அன்றே சொன்னார். அதை கேட்டிருந்தால் இன்று பஹல்காம் தாக்குதல் நடந்திருக்காது: மோடி
குஜராத்தின் காந்தி நகரில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்த சர்தார் வல்லபாய் பட்டேலின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது என கூறினார். இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றுபட்ட…
View More சர்தார் வல்லபாய் பட்டேல் அன்றே சொன்னார். அதை கேட்டிருந்தால் இன்று பஹல்காம் தாக்குதல் நடந்திருக்காது: மோடிதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!
கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும்…
View More திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!
ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த…
View More காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, பாகிஸ்தான் நிலை குறித்து கூறியபோது “காஷ்மீர் குறித்த நமது நிலை தெளிவானது. மீதமுள்ள ஒரே விஷயம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.…
View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞர், பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிசெல்ல முயன்றபோது ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தார். மரணமடைந்தவர்…
View More பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்த நபர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றபோது பலி.. காஷ்மீரில் பரபரப்பு..!பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!
ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள், “பாகிஸ்தானால் எங்களுக்கு மன அமைதியே இல்லை, எனவே பாகிஸ்தானை முதலில் ஒழிக்க வேண்டும்” என்று கூறி, ராணுவத்தில் சேர முன்வந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில்…
View More பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தவறாகவும், ஒருதலை பட்சமாகவும் செய்தி வெளியிட்டதாக பிபிசிக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை அளித்துள்ளது.வெளிநாட்டு…
View More பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…
View More காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!
நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…
View More அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!