பாகிஸ்தான் கூறிய மிகப்பெரிய பொய், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்பது காஷ்மீரில் உருவான உள்ளூர் குழு என்ற தகவல் தவறு என்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ காட்டியிருக்கிறது. TRF என்பது உண்மையில் தீவிரவாத…
View More பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’india
’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்தியா இன்று அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற சிறப்பு பதிலடி நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த…
View More ’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத்…
View More தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா இன்று அதிகாலை மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தியது. இதில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.…
View More இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!
இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னர், சில சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம்…
View More இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில், இந்தியாவுக்கு எந்தவொரு உயிர் அல்லது உபகரண சேதம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.…
View More தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்…
View More இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரமாகி உள்ளது. இதனால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரில் மிக முக்கியமான 1000 மெகாவாட் திறன் கொண்ட Pakal Dul ஹைட்ரோ எலெக்டிரிக் திட்டத்திற்கு மேல்நிலை மின் பாதைகளை அமைக்கும் அனுமதியை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.இந்த திட்டம் பாகிஸ்தான் செல்லும்…
View More காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…
View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கொடூர செயலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள், அவர்களை இயக்கும் தலைமைகள் மற்றும் பாகிஸ்தானால் நிதியளிக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தண்டனை…
View More ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!