பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…
View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!india
பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!
இந்திய விமானப்படை, கடந்த சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்களில் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டது. இது, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முறையில் இந்திய விமானப்படையின் உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர், பூஜ் ஆகிய…
View More பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை தலைவர்கள், தலைமை…
View More ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர கூட்டம்.. மீண்டும் தாக்குதலா? வேண்டாம் என அமெரிக்கா, சவுதி அரேபியா அறிவுறுத்தல்..!பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!
இந்திய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன என்பது பாகிஸ்தானின் பொய் என இந்தியா உறுதியாக மறுப்பு தெரிவித்தது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா, பாகிஸ்தான் வெளியிட்ட…
View More பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!
இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…
View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!ரூ.8000 கோடி நிதி கொடுக்கும் IMF.. இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகியது ஏன்?
தொடர்ச்சியான எல்லைதாண்டி தாக்குதல்கள், பாகிஸ்தானின் பொருளாதார குழப்பங்கள் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கு குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா ஒரு முக்கியமான IMF வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் விலகியது. இந்த வாக்கெடுப்பில்,…
View More ரூ.8000 கோடி நிதி கொடுக்கும் IMF.. இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகியது ஏன்?பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட நடவடிக்கைக்கு பின் இருநாடுகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானின் தாக்குதலின் போது, ஜம்மு, பிகானேர்,…
View More பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் கடுமையான பதற்ற நிலையை ஒட்டி, இந்திய அரசு 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாத குழுக்களை குறிவைத்து…
View More நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?
பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய மறுநாளே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்ய முக்கிய ராணுவ ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை…
View More முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்திய நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை பதட்டமாக மாறியுள்ளது.இந்த நிலையில், இந்திய மத்திய…
View More 24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
நேற்று இரவு ஒரு அதிரடியான முடிவை எடுத்த பாகிஸ்தான், இந்தியாவை நோக்கி ஒரே இரவில் சுமார் 200 நிமிடங்களில் 500 சிறிய ட்ரோன்களை ஏவியது. இது 24 இந்திய நகரங்களை தாக்கும் மோசமான நோக்கத்துடன்…
View More காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?