திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு பத்திரிகையாளர்கள் இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.…
View More ஸ்பெயின் சென்றும் இந்தியாவின் மொழி பிரச்சனையை பேசிய கனிமொழி.. என்ன சொன்னார்?india
OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்கு உளவாளியாக வேலை செய்த இந்தியர் ஒருவர், இந்திய மொபைல் எண்களுக்கு வந்த OTPஐ ஹேக் செய்து பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கு வழங்கியதாகவும் பல எண்கள் ISI கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும்…
View More OTP ஹேக்.. பாகிஸ்தானின் ISI அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்திய மொபைல் எண்கள்.. அதிர்ச்சி தகவல்..!துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!
துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் Malik SD Khan…
View More துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!
AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது; மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான்…
View More தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!
தஜிகிஸ்தான் நாட்டில் நடந்த ஐநா மாநாட்டில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம் காட்டிய நிலையில், அதே மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா அதற்கு பதிலடி…
View More சிந்துநதி நீர் பிரச்சனையை ஐநா மாநாட்டில் எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்.. அதே இடத்தில் பதிலடி கொடுத்த இந்தியா..!பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட பாகிஸ்தான் செல்ல தனக்கு விசா கிடைக்கவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…
View More பாகிஸ்தான் பாடகருக்கு இந்திய குடியுரிமை.. தாயின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை..!பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!
ஒரு பிரிட்டன் யூடியூபர் தனது தொலைந்து போன AirPods-ஐ மீட்டெடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல தயாராகி உள்ளார். துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரது அறையிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அந்த AirPods கொள்ளையடிக்கப்பட்டதாக…
View More பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகும் வரை காத்திருங்கள்.. பிரிட்டன் யூடியூபருக்கு நெட்டிசன்கள் அறிவுரை..!இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?
இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ தலைமை அதிகாரி பாதுகாப்பு தலைமைச் செயலாளர் ஜெனரல் அனில் சௌஹான், பாகிஸ்தானுடன் நடந்த போர் காலத்தில் எத்தனை விமானங்கள் இழந்தன என்பது பற்றி முதன்முறையாக கூறியபோது, ‘இந்திய…
View More இந்திய ராணுவத்தின் உண்மையான இழப்பு என்ன? கார்கே கேள்விக்கு பதில் சொல்லுமா மத்திய அரசு?பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?
இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்பவர், இரண்டு மாதங்களுக்கு…
View More பாகிஸ்தானுக்கு பைக்கில் பயணம்.. தென்னிந்தியாவிலும் ஒரு யூடியூபர் கைது.. உளவு சொன்னாரா?இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் போன்று இந்தியா தன்னைச் சிறிதாக்கிக் கொள்ள கூடாது; இந்தியா என்பது பெரிய நாடு, உலகில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நாடு,…
View More இந்தியா – பாகிஸ்தான் என யாரும் இனி இணைத்து பேச வேண்டாம்.. அதற்கு தகுதியில்லாத நாடு பாகிஸ்தான்: சல்மான் குர்ஷித்சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!
இந்தியா மே 7 அன்று தொடங்கிய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த கொலம்பியா, தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கும்…
View More சசிதரூர் போட்ட ஒரே ஒரு போடு.. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகிறது கொலம்பியா..!எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்கு பிந்தைய சூழ்நிலையில், இந்திய குற்றப்புலனாய்வு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,…
View More எஞ்சினியர் முதல் யூடியூபர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன படித்தவர்கள்.. எல்லோருமே வடநாட்டினர் தான்..!