யாருக்கும் தெரியாத குமார சஷ்டி… விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

செவ்வாய் விரதம், சஷ்டி விரதம், பரணி விரதம் என முருகனுக்கு 3 விரதங்கள் உள்ளன. சஷ்டி என்றாலே நமக்கு மகாகந்த சஷ்டி தான் நினைவுக்கு வரும். அது 1 வருடத்தில் 7 நாள்கள் இருக்கக்கூடிய…

View More யாருக்கும் தெரியாத குமார சஷ்டி… விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

முருகனுடைய விரதங்களில் 3 பலருக்கும் தெரிந்தது. அதாவது, வார விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம். வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். செவ்வாய் என்ற ஆதிக்கத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமான். அதனால…

View More முருகப்பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள்… அட இவ்ளோ பலன்களா?

சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

இந்த ஆண்டு ஒண்ணாம் தேதியும் சோமவாரம். கடைசி நாளான 29ம் தேதியும் சோமவாரம். அதனால் சோமவாரத்திலேயே பிறந்து சோமவாரத்திலேயே முடிகிறது இந்த கார்த்திகை மாதம். இந்த நாளில் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து நாம்…

View More சிவபெருமானே இருக்கச் சொன்ன விரதம் எதுன்னு தெரியுமா? அட இன்னைக்குத் தானா அந்த விசேஷம்?

சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? வாங்க பார்க்கலாம். கார்த்திகை மாதம் அநேக விசேஷங்களை உள்ளடக்கியது. கார்த்திகை என்ற பெயரே விசேஷமானது. கார்த்திகை பெண்களுக்காக பெயர் வைத்திருக்கிறதாக நினைக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம். கார் என்றால்…

View More சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?

கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பிரசித்திப் பெற்றது. சிவன் கோவிலுக்குப் போனால் அங்கு சங்காபிஷேகம் நடக்கும். அவற்றைக் காண கண்கோடி வேண்டும். அத்தனை அழகு. அத்தனை சிலிர்ப்பு. உற்சாகத்தையும், பரிபூரண கடவுள் அருளையும் தரக்கூடியது. இதைப்…

View More சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?
karthigai2

கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து… என்ற பாடல் காதில் ஒலிக்கிறதா? ஆம். இன்று தான் கார்த்திகை முதல் நாள். கார்த்திகை மாதம் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது மாதம் முழுவதும்…

View More கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!

இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்ச்சி என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தான். இன்றைய தினம் மிகவும் விசேஷமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய தலம்…

View More இன்று உங்கள் வீட்டுக்கு அஷ்டலெட்சுமிகளும் வர இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…

View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…

அதென்ன திரிபுராரி பௌர்ணமி? அன்று தானம் செய்தால் இவ்ளோ பலன்களா…?!

கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் நம் நினைவுக்கு வரும். இந்த மாதம் முழுவதும் வீடுகளின் வாசல்களில் மாலை நேரத்தில் அகல்விளக்கு ஏற்றுவர். இப்படி வீடு முழுவதும் அகல்விளக்கு தீபமானது திருக்கார்த்திகை அன்று வீடு…

View More அதென்ன திரிபுராரி பௌர்ணமி? அன்று தானம் செய்தால் இவ்ளோ பலன்களா…?!

16 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய உன்னதமான உமா மகேஷ்வரி விரதம்

கணவன் மனைவிக்குள் ஒரே ஈகோ, எப்போ பார்த்தாலும் ஓயாத பிரச்சனை, வீட்டுக்கு வந்தாலே நிம்மதி இல்லை…என்னடா வாழ்க்கை இது? என்று புலம்பித் தவிப்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏராளமான விவாகரத்துகள்,…

View More 16 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய உன்னதமான உமா மகேஷ்வரி விரதம்