x

சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!

சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்‌காம் பயங்கரவாத…

View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
jaisankar

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..

பாகிஸ்தானுடன் இந்தியா இடையே பஹால்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பரபரப்பு காரணமாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புல்லட் புரூப் சிறப்பு வாகனங்கள், மற்றும் அவரது டெல்லி இல்லம் சுற்றியுள்ள பாதுகாப்பு …

View More மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உயிருக்கு ஆபத்தா? புல்லட் புரூப் கார்.. 33 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு..
turkey1

இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!

  இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது, பாகிஸ்தானுக்கு  உதவிய மிக சில நாடுகளில் ஒன்று துருக்கி. இதனுடன், துருக்கியில் இருந்து வாங்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தான் பாகிஸ்தான் இந்தியா மீது…

View More இனி பாகிஸ்தானுக்கு உதவனும்ன்னு கனவுல கூட நினைக்க கூடாது.. துருக்கிக்கு ஆப்பு வைத்த இந்தியா..!
brahmos

சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…

View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
modi1

எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி

  ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…

View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி
sindhu

சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.

  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…

View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
pak army1

100 எல்லாம் இல்லை. வெறும் 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலி.. பாகிஸ்தானின் இன்னொரு பொய்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தனது 11 வீரர்கள் இந்த மோதல்களில் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த நான்கு நாட்களில்…

View More 100 எல்லாம் இல்லை. வெறும் 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலி.. பாகிஸ்தானின் இன்னொரு பொய்..!
pm modi

திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…

View More திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?
cyber

ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…

View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
airports

முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!

  இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சில நகரங்களுக்கு விமானங்களை இண்டிகோ மற்றும் ஏர் இண்டியா இன்று அதாவது மே 13ஆம் தேதி ரத்து செய்துள்ளன. இதில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ்,…

View More முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. இன்று முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து ரத்து..!