22 வயது இளம்பெண் ஒருவர் மதுபான கூடம் ஒன்றில் இளைஞர் ஒருவருக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்ததால் முத்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உயிருக்கே போராடி வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக…
View More ஒரே ஒரு முத்தத்தால் உயிருக்கே போராடும் இளம்பெண்.. முத்தக்காய்ச்சல் குறித்த அதிர்ச்சி தகவல்..!Category: செய்திகள்
அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!
சென்னை அடையாறு பகுதியில் அரசு பேருந்து எரிந்து சாம்பலான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் சிறுசேரி என்ற பகுதிக்கு இன்று காலை…
View More அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 300 சதுர மீட்டருக்குள்…
View More தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்
சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து…
View More சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்திடீரென உயிலை மாற்றிய எழுதிய வாரன் பஃபெட்.. என்ன காரணம்?
பங்குச்சந்தை வர்த்தகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் திடீரென தனது உயிலை மாற்றி எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியவருடன் இணைந்து…
View More திடீரென உயிலை மாற்றிய எழுதிய வாரன் பஃபெட்.. என்ன காரணம்?கலந்தாய்வு முடிந்த பின்னரும் மீண்டும் ஒரு வாய்ப்பு.. கலை அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் விண்ணப்பம்..!
தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் தரப்பட்டு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம்…
View More கலந்தாய்வு முடிந்த பின்னரும் மீண்டும் ஒரு வாய்ப்பு.. கலை அறிவியல் கல்லூரிக்கு மீண்டும் விண்ணப்பம்..!சபாஷ் சரியான போட்டி.. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்.. கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்..!
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்டவை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் அரசு துறையை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் தனியார்…
View More சபாஷ் சரியான போட்டி.. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, ஏர்டெல்.. கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்..!மீண்டும் பள்ளியில் தலைதூக்கிய சாதி மோதல்.. இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்
நெல்லை நாங்குநேரி சம்பவத்தை தமிழ்நாடு இன்னும் மறக்காத சூழ்நிலையில் அடுத்து ஓர் சம்பவம் மீண்டும் பள்ளியில் சாதி என்ற பெயரில் முளைத்து வன்முறை வரை வளர்ந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த வருடம் ஆகஸ்ட்…
View More மீண்டும் பள்ளியில் தலைதூக்கிய சாதி மோதல்.. இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த…
View More தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறைஆடி மாசத்துல இலவச அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா.. மூத்த குடிமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..
சென்னை : தமிழகத்தில் இந்து சமயத்தினைப் பின்பற்றி வரும் 60-வயது வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் சுற்றுலா அழைத்துச்…
View More ஆடி மாசத்துல இலவச அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா.. மூத்த குடிமக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மற்றும் 41000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More 6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!நீங்க பானி பூரி பிரியரா..? உஷார்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. இனிமேல் சாப்பிடும் போது கவனம்..
பெங்களுரு : நம் ஊரில் ஸ்நானக்ஸ் என்றவுடன் பஜ்ஜி, வடை, பப்ஸ் என எப்படி பல ஐயிட்டங்கள் நினைவுக்கு வருகிறதோ அதேபோல் வட இந்தியாவில் நினைவுக்கு வருவது பானி பூரி தான். பானி என்றால்…
View More நீங்க பானி பூரி பிரியரா..? உஷார்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. இனிமேல் சாப்பிடும் போது கவனம்..