உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!

வாழ்க்கையில ஒரு முன்னேற்றமும் இல்லையே. என்னத்த செஞ்சாலும் அப்படியே தானே இருக்குன்னு ஒரு சிலர் புலம்புவாங்க. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு என்பது இல்லை என்றே அர்த்தம். அதற்கு என்ன செய்யணும்? சிம்பிள் தான். இந்த 9…

View More உங்க வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டுமா? இந்த 9 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க!

நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…

View More நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள். தனித்தனி ஆன்மாக்கள். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.…

View More ஒரு துன்பமும் உன்னை நெருங்காமல் இருக்க வேண்டுமா? இந்தப் பக்குவத்தை அடைந்தால் போதும்..!
maveeran napoleon

வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

‘முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை. அதை என் அகராதியில் இருந்தே நீக்கி விட்டேன்’ என்பார் மாவீரன் நெப்போலியன். அப்படி ஒரு வார்த்தையால் தான் நாம் தன்னம்பிக்கையை இழந்து தவிக்கிறோம். நம் இலக்கைத் தொடும் வரை…

View More வாழ்க்கையில உங்களுக்கான தேர்வு எப்போ எப்படி வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க!

100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…

View More 100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம்…

View More நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!

ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!

சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு…

View More ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
parenting

உங்கள் குழந்தை சாமர்த்தியசாலியாக வளர வேண்டுமா…? இந்த பழக்கங்களை கற்று கொடுங்க…

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய தலைமுறையினரை விட இப்போதைய தலைமுறை குழந்தைகள் மிகவும் சௌகரியமாக விரும்பக் கூடியது உடனே பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனாலே…

View More உங்கள் குழந்தை சாமர்த்தியசாலியாக வளர வேண்டுமா…? இந்த பழக்கங்களை கற்று கொடுங்க…

வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!

நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா…

View More வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!
parenting

பிரபலமாகும் 30% பேரண்டிங்… அது என்ன…? முழு விவரங்கள் இதோ…

உலக அளவில் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எல்லா நாட்டிலும் குழந்தை வளர்ப்பு என்பதைப் பற்றி பல விவாதங்கள் கூட நடைபெறும். ஆனால் தற்போது 30 சதவீத பேரண்டிங் என்ற ஒரு…

View More பிரபலமாகும் 30% பேரண்டிங்… அது என்ன…? முழு விவரங்கள் இதோ…
rashmika

அவர் தான் எனக்கு எல்லாமே… விஜய் தேவரகொண்டாவை பற்றி வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா…

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து…

View More அவர் தான் எனக்கு எல்லாமே… விஜய் தேவரகொண்டாவை பற்றி வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா…

உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?

ஆசையும் , பசியும் , பணமும்  இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…

View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?