பெண்களுக்குத்தான் நாணம் அழகு என்பார்கள். அது கூட எல்லா இடத்திலும் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு கெத்து தான் அழகு. எங்கும் எதிலும் கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு கூச்சம் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு கூச்ச சுபாவம்…
View More நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அப்படின்னா இது உங்களுக்குத்தான்!Category: வாழ்க்கை முறை
ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு…
View More ஜடைப்பின்னலில் இவ்ளோ தத்துவமா? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!உங்கள் குழந்தை சாமர்த்தியசாலியாக வளர வேண்டுமா…? இந்த பழக்கங்களை கற்று கொடுங்க…
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய தலைமுறையினரை விட இப்போதைய தலைமுறை குழந்தைகள் மிகவும் சௌகரியமாக விரும்பக் கூடியது உடனே பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனாலே…
View More உங்கள் குழந்தை சாமர்த்தியசாலியாக வளர வேண்டுமா…? இந்த பழக்கங்களை கற்று கொடுங்க…வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!
நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா…
View More வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!பிரபலமாகும் 30% பேரண்டிங்… அது என்ன…? முழு விவரங்கள் இதோ…
உலக அளவில் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எல்லா நாட்டிலும் குழந்தை வளர்ப்பு என்பதைப் பற்றி பல விவாதங்கள் கூட நடைபெறும். ஆனால் தற்போது 30 சதவீத பேரண்டிங் என்ற ஒரு…
View More பிரபலமாகும் 30% பேரண்டிங்… அது என்ன…? முழு விவரங்கள் இதோ…அவர் தான் எனக்கு எல்லாமே… விஜய் தேவரகொண்டாவை பற்றி வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா…
ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து…
View More அவர் தான் எனக்கு எல்லாமே… விஜய் தேவரகொண்டாவை பற்றி வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா…உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?
ஆசையும் , பசியும் , பணமும் இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…
View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…
View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?
‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம்.…
View More நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!
மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும்.…
View More நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!
காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…
View More உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!
கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லை என்பார்கள். ஆனால் பெரிய அறிஞர் ஒருவர் அப்படி இருந்துள்ளார். அவர் யார்? என்ன சொன்னாருன்னு பாருங்க… “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்” “போதும் என்ற…
View More கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!








