மழை பெய்தாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறவர்கள், ஜாலியாக மழையில் ஆட்டம் போடுபவர்கள் என இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் என்றாலே தங்களது குழந்தையை மழையில் இருந்து பாதுகாப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். காரணம் குழந்தைகள்…
View More Monsoon Care for Children: குழந்தைகள் மழையில் நனையலாமா?parenting
குழந்தைகள் முன்பு செய்யவே கூடாத 9 முக்கிய விஷயங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு எப்பொழுதும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். சமுதாயத்தில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அடித்தளமாய் இருப்பது குடும்பம் தான். மேலும் எப்போதும் குழந்தைகள் பெற்றோர்களை தான்…
View More குழந்தைகள் முன்பு செய்யவே கூடாத 9 முக்கிய விஷயங்கள்!குழந்தைக்கு தாகம் எடுக்காதா? பிறந்த 6 மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க கூடாதா?
தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினங்களாலும் வாழ முடியாது. சிறிய உயிரினம் தொடங்கி பெரிய உயிரினங்கள் வரை அனைத்திற்கும் தண்ணீர் பொதுவான ஒன்று. அதுவும் அடிக்கின்ற வெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும்…
View More குழந்தைக்கு தாகம் எடுக்காதா? பிறந்த 6 மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க கூடாதா?குழந்தைகளுக்கு பேச கற்றுக் கொடுப்பது எப்படி என்று குழப்பமா? இதை படியுங்கள்…!
குழந்தையின் முதல் மொழி அழுகைதான். அழுகையின் மூலம் தான் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். பசி, தூக்கம் போன்ற அவர்களது தேவைகளை நிறைவேற்றிட குழந்தை அழத் தொடங்கும். பின் படிப்படியாகத்தான் பேச தொடங்குவார்கள். சில குழந்தைகளுக்கு…
View More குழந்தைகளுக்கு பேச கற்றுக் கொடுப்பது எப்படி என்று குழப்பமா? இதை படியுங்கள்…!பெற்றோர்களே குழந்தையை அடித்து வளர்க்கும் முறை சரியானதா???
குழந்தையை ஒழுக்கம் உடையவர்களாக வளர்ப்பது தாய் தந்தையரின் பொறுப்பு. குழந்தை வளர வளர தாய் தந்தையரின் பொறுமைக்கு நிறைய சோதனைகள் வைப்பார்கள். சில சமயங்களில் பிடிவாதம் குணமுடையவர்களாக சில சமயங்களில் அதீத குறும்பு செய்பவர்களாக…
View More பெற்றோர்களே குழந்தையை அடித்து வளர்க்கும் முறை சரியானதா???W வடிவில் உங்கள் வீட்டு குழந்தை உட்காருகிறார்களா? இதை தவறாமல் படியுங்கள்…!
குழந்தைகள் பொதுவாக ஆறு மாதங்களுக்குப் பிறகு எழுந்து உட்கார முயற்சி செய்வார்கள். ஆரம்பத்தில் உட்காரும்பொழுது சமநிலை இல்லாமல் தடுமாறுவார்கள். பிறகு இடுப்பு மற்றும் கால் எலும்புகளின் உதவியோடு தடுமாறாமல் உட்கார பழகிக் கொள்வார்கள். சில…
View More W வடிவில் உங்கள் வீட்டு குழந்தை உட்காருகிறார்களா? இதை தவறாமல் படியுங்கள்…!குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்? இளம் தாய்மார்களே கவனம் தேவை…!
குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சி நிறைந்த ஒரு விஷயமாகும். குழந்தைகளை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார். ஒரு மழலையின் சிரிப்பு நம்முடைய ஒட்டுமொத்த கவலைகளையும் மறக்கச் செய்து அந்த அழகை ரசிக்கச் செய்துவிடும். ஆனால்…
View More குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் மனஅழுத்தம்? இளம் தாய்மார்களே கவனம் தேவை…!பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கும் ADHD.. கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் குறைபாடு என்றால் என்ன?
குழந்தை பருவத்தில் ஒரு சில குழந்தைகள் ADHD ( Attention-Deficit/ Hyperactivity Disorder) என்று சொல்லக்கூடிய நரம்பியல் வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இது ஒரு நோய் அல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் தெளிவாக…
View More பெற்றோர்களை கவலைக்குள்ளாக்கும் ADHD.. கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் குறைபாடு என்றால் என்ன?பிடிவாதம் பிடிக்கும் குழந்தை? காரணம் என்ன? என்ன செய்வது?
குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய வேண்டுமே…
View More பிடிவாதம் பிடிக்கும் குழந்தை? காரணம் என்ன? என்ன செய்வது?