பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!Category: இந்தியா
முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தவறாகவும், ஒருதலை பட்சமாகவும் செய்தி வெளியிட்டதாக பிபிசிக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை அளித்துள்ளது.வெளிநாட்டு…
View More பயங்கரவாதிகள் தாக்குதல் இல்லையாம்.. ‘மில்லிடண்ட்கள்’ தாக்குதலாம்.. பிபிசியின் கேவலமான தலைப்பு செய்தி..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிபோர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!
பெஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மட்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு கவனக் குறைவுதான் காரணம் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் போர்…
View More பெஹல்காம் தாக்குதல்: சித்தராமையா பேச்சுக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் ஆதரவு..!ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
பெஹல்காம் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு உச்ச நிலையில் இருக்கின்ற நேரத்தில், ஜார்கண்ட் மாநில பயங்கரவாத படையை சேர்ந்த நால்வர் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும்…
View More ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் உள்பட 4 தீவிரவாதிகள் கைது: பெஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது, நாட்டிற்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கிஷன்கங்கா, ராட்லே, பகல் துல் போன்ற ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை வேகமாக…
View More சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!
பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, உளவுத்துறைகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்படுகிற 14 உள்ளூர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளன. இந்த முயற்சி அடிப்படை பயங்கரவாத குழுக்களை முறியடிக்க…
View More பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!பிரபல Content Creator மிஷா அகர்வால் மறைவு: 25வது பிறந்தநாளுக்கு 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த துயரம்
மிகவும் துயரமான நிகழ்வாக, பிரபல Content Creator மிஷா அகர்வால், தனது 25வது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். இந்த துயரச் செய்தியை அவரது குடும்பத்தினர், மிஷாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்…
View More பிரபல Content Creator மிஷா அகர்வால் மறைவு: 25வது பிறந்தநாளுக்கு 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த துயரம்நான் இந்தியாவின் மகள், என்னை வெளியேற்றாதீர்கள்.. இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்..!
2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்து சச்சின் என்பவரை திருமணம் செய்த சீமா ஹைதர், தற்போது நாடு கடத்தப்படுவாரோ என்ற பயத்தில் உள்ளார். காரணம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து,…
View More நான் இந்தியாவின் மகள், என்னை வெளியேற்றாதீர்கள்.. இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்..!அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ‘பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோது, பாகிஸ்தான் இராணுவத்தின்…
View More அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!