flight

24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!

  பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இன்னொரு அதிகாரியை, இந்தியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ நிலைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி, ‘Persona Non Grata’ என அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் 24 மணி நேரத்துக்குள்…

View More 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!
parking

இனிமேல் அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கிடையாது. மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

  பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் 2வது கட்டத்தில் உள்ள என்.எஸ். பால்யா அருகே, கனமழையின்போது வெள்ளத்தில் மின்சார உபகரணங்கள் மூழ்கியதால், மன்மோகன் காமத் மற்றும் தினேஷ் என்ற இரு பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.…

View More இனிமேல் அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கிடையாது. மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர் டிகே சிவகுமார்
congress

காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?

  பாஜகவை சேர்ந்த அமித் மால்வியா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியின் மீது காங்கிரஸ் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளது என தவறான, தீய…

View More காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?
rahul1

பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக ஐ.டி.செல் தலைவர்…

View More பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..
nokia

அது மொபைல் போன் அல்ல.. புல்லட் புரூப்.. பாஜக பிரமுகரின் ட்வீட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரர் சமூக ஊடகங்களில் பழைய கால நோக்கியா போன் குறித்து நினைவுகூர்ந்து செய்த எக்ஸ் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சிறிய கீபேட் கொண்ட கைபேசிகள் பெருமளவில் பிரபலமாக…

View More அது மொபைல் போன் அல்ல.. புல்லட் புரூப்.. பாஜக பிரமுகரின் ட்வீட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
baby

தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!

  30 வயது ஒரு பெண் தனது காதலனுடன் இணைந்து, தனது 2½ வயது மகளை பலாத்காரம் செய்ய உதவியதாக கூறப்படும் சம்பவம் பெரும் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறியதாவது,…

View More தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!
jothi2

“Love you”.. ஜோதி டைரியில் இருந்து திடுக்கிடும் தகவல்.. தோண்ட தோண்ட கிடைக்கும் ரகசியங்கள்..!

  கடந்த வாரம் புலனாய்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மால்ஹோதிராவின் வீட்டில் இருந்து ஒரு டைரியை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த டைரியில் சில திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக கூறப்படுவது…

View More “Love you”.. ஜோதி டைரியில் இருந்து திடுக்கிடும் தகவல்.. தோண்ட தோண்ட கிடைக்கும் ரகசியங்கள்..!
corona death relief fund

மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?

  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…

View More மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?
rs.20

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு.. பழைய நோட்டுக்கள் செல்லாதா?

  இந்திய ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி படத்துடன் புதிய ரூ.20 மதிப்புள்ள ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில் தற்போது பதவி வகிக்கின்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்…

View More புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு.. பழைய நோட்டுக்கள் செல்லாதா?
fir

மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..

  தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் போர்ட்டல் அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கும் நிதி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு ஏற்புடைய புகார்கள் இப்போது மின்னணு முறையில் செயல்பட உள்ளன. ரூ.10 லட்சத்திற்கு மேல்…

View More மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..
jothi4

காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!

  ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த…

View More காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!
pakistan pm

பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!

  மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…

View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!