jihad

ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்த தாக்குதலுக்கு பதிலடி…

View More ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்
modi 1

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!

  பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து நாட்டிற்கு உரையாற்ற உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏற்கனவே மூன்று முறை பிரதமர் மோடி பேசியிருந்தாலும், ஆபரேஷன்…

View More இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!
modi vs china

பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!

  பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…

View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
imrankhan

பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக தொடங்கின.72 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…

View More பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..
india pak

பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் முடிவு ஏற்பட்டதுடன், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நிவாரணத் தொகை ஒப்புதல் பெற்ற பின்னர், இன்று அதாவது மே 12ஆம் தேதி பாகிஸ்தானின் முக்கிய…

View More பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!
Kohli Batting Form

14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!

  14 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த விராட் கோலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 46.85 சராசரியுடன் 9230 ரன்கள்…

View More 14 ஆண்டுகால பயணம் முடிவு.. டெஸ்ட் போட்டியில் இருந்து விராத் கோலி ஓய்வு.. நெகிழ்ச்சியான அறிக்கை..!
video

இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!

இந்திய டிவியில் வெளியான வீடியோ கிளிப்பிங்கை வைத்து இந்திய ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டோம் என்று பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தானின் பொய் வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியா…

View More இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!
dhoni

வெளிநாடு செல்கிறாரா தோனி.. கருப்பு சட்டையில் இருந்த வாசகங்களால் பரபரப்பு..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருக்கும் எம்.எஸ். தோனி மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். காரணம் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த வாசகங்கள் தான். இந்த சீசனில் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்…

View More வெளிநாடு செல்கிறாரா தோனி.. கருப்பு சட்டையில் இருந்த வாசகங்களால் பரபரப்பு..!
modi vs pak

அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!

அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
pak surrender

பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!

  பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தாக்குதல் தொடங்கப்பட்டாலும், தாக்குதல் ஆரம்பித்த இரண்டே நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்கா…

View More பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!
modi

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!

  பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, பாகிஸ்தான் நிலை குறித்து கூறியபோது “காஷ்மீர் குறித்த நமது நிலை தெளிவானது. மீதமுள்ள ஒரே விஷயம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.…

View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!
google

இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் கடந்த சில நாட்களில் நாட்டு மக்கள் மத்தியில் அதிக அழுத்தம் மற்றும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. போர் பதட்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படும் செய்தி, சமூக…

View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?