உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா “ஓபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையின் போது ப்ரஹ்மோஸ் ஏவுகணை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தினார். இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில்…
View More பிரம்மோஸ் வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!ரோபோ உதவியுடன் 45 வயது ஐதராபாத் பெண்ணுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. சக்சஸ் என அறிவிப்பு..!
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் கடந்த வாரம் ரோபோ உதவியுடன் செய்யப்பட்ட ரெட்ரோபெரிடோனியல் பகுதி நேப்ரெக்டமி செயலை மேற்கொண்டனர். இந்த அறுவை…
View More ரோபோ உதவியுடன் 45 வயது ஐதராபாத் பெண்ணுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. சக்சஸ் என அறிவிப்பு..!பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் புதிய சோதனை மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், ஆபரேஷன்…
View More பிரம்மோஸ் வெறும் ஆயுதம் அல்ல, அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது குறித்து இந்திய அரசு தொடர்ந்து உலகத்துக்கு தகவல்களை வழங்கி வருகிறது. வழக்கமாக அரசு நடவடிக்கையை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள்…
View More பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..பிரம்மோஸ் தாக்குதலால் பயந்து நடுநடுங்கிய பாகிஸ்தான்.. அமெரிக்கா தலையிட்டதால் தப்பியது..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மே 10-ஆம் தேதி ஒரு வலுவான போர் நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களை குறிவைத்து பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பின்னர்,…
View More பிரம்மோஸ் தாக்குதலால் பயந்து நடுநடுங்கிய பாகிஸ்தான்.. அமெரிக்கா தலையிட்டதால் தப்பியது..!பாகிஸ்தான் அரசை மீறி ராணுவம் தன்னிச்சையாக தாக்கியதா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு ராணுவ தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடுகளை நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அந்த முடிவுக்கு பிறகு…
View More பாகிஸ்தான் அரசை மீறி ராணுவம் தன்னிச்சையாக தாக்கியதா? அதிர்ச்சி தகவல்..!போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!
பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாகிஸ்தானுடன் உள்ள உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு வழிகளில்…
View More போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தடைகள் தொடரும்.. இந்தியா எடுத்த 5 முக்கிய முடிவுகள்..!பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசினார். இந்த பேச்சுவார்த்தை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான…
View More பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!மகள் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள்.. ஐசரி கணேஷின் நெகிழ்ச்சியான செயல்..!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணம் நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை ஐசரி கணேஷ்…
View More மகள் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள்.. ஐசரி கணேஷின் நெகிழ்ச்சியான செயல்..!முடிவுக்கு வந்தது மோதல்.. தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு.. டிரம்ப் நன்றி..!
கடந்த சில நாட்களாக இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், உலக நாடுகள் இந்த போரை நிறுத்த தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அமெரிக்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை…
View More முடிவுக்கு வந்தது மோதல்.. தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு.. டிரம்ப் நன்றி..!19 வருடத்திற்கு பொள்ளாச்சி வந்தாரா புதிய போப்பாண்டவர்.. வைரல் புகைப்படம்..!
ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவர் போப்பாண்டவர் லியோ அவர்கள், தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சியில் அமைந்துள்ள செண்பகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு, 2006ஆம் ஆண்டு அக்டோபரில் வந்தார். அப்போது அவருக்கு வயது 50. அவர்…
View More 19 வருடத்திற்கு பொள்ளாச்சி வந்தாரா புதிய போப்பாண்டவர்.. வைரல் புகைப்படம்..!அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…
View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!