வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அதிமுக கூட்டணியில் இணையக்கூடும் என்றும், அனேகமாக இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை திமுகவுக்கு எதிரான ஒரு…
View More விஜய் கேட்கும்போது நான் கேட்க கூடாதா? துணை முதல்வர் பதவி கேட்கும் பிரேமலதா.. ஈபிஎஸ் பதில் என்ன?100 ரூபாய்க்கு 6 மாதம் ஜியோஹாட்ஸ்டார் பார்க்கலாம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!
ஜியோ ஸ்டார் சந்தா கட்டணம் ஒரு வருடத்திற்கு 1500 ரூபாய் என்ற நிலையில் வெறும் ரூ.100 க்கு 6 மாத காலத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் பார்க்கலாம் என்ற பிளான் அறிமுகப்படுத்தி இருப்பதை அடுத்து பொதுமக்கள்…
View More 100 ரூபாய்க்கு 6 மாதம் ஜியோஹாட்ஸ்டார் பார்க்கலாம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!இமெயில், டிஜிட்டல் தளங்கள் எப்போது சோதனை செய்யப்படும்? வருமான வரித்துறை விளக்கம்..!
தேவைப்பட்டால், வருமான வரி செலுத்துவோரின் இமெயில் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை சோதனை செய்ய வருமான வரி அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்ற மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, பல்வேறு தகவல்கள்…
View More இமெயில், டிஜிட்டல் தளங்கள் எப்போது சோதனை செய்யப்படும்? வருமான வரித்துறை விளக்கம்..!மனைவி செய்த கேலியான கிண்டல்.. 100 கோடி மிக்ஸி தயாரித்து சாதனை.. ஸ்மீத் வரலாறு..!
மனைவி செய்த கேலியான கிண்டலை சவாலாக எடுத்துக் கொண்டு மிக்ஸி தயாரிக்கும் தொழிலை தொடங்கிய தொழிலதிபர், 100 கோடி மிக்ஸிகள் தயாரித்து சாதனை செய்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் “ஸ்மீத் மிக்ஸி”…
View More மனைவி செய்த கேலியான கிண்டல்.. 100 கோடி மிக்ஸி தயாரித்து சாதனை.. ஸ்மீத் வரலாறு..!70 மணி நேர வேலை சர்ச்சை.. நாராயண மூர்த்தி, சுப்ரமணியன் கொடும்பாவி எரித்த தொழிலாளர்கள்..!
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் அதிபர் நாராயண மூர்த்தி மற்றும் L&T நிறுவனர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில்…
View More 70 மணி நேர வேலை சர்ச்சை.. நாராயண மூர்த்தி, சுப்ரமணியன் கொடும்பாவி எரித்த தொழிலாளர்கள்..!2வது முறையாக முடங்கியது எக்ஸ் வலைத்தளம்.. சர்வதேச சதி என எலான் மஸ்க் புகார்..!
உலகின் முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் நேற்று மதியம் திடீரென முடங்கிய நிலையில், உலகம் முழுவதும் அதன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும்…
View More 2வது முறையாக முடங்கியது எக்ஸ் வலைத்தளம்.. சர்வதேச சதி என எலான் மஸ்க் புகார்..!சிந்தாமணி புருஷனிடம் வசமாக சிக்கிய மீனா.. இனிமேல் தான் வேற லெவல் ஆட்டம்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில், மீனா ஒரு பைனான்ஸ் நிறுவனம் சென்று, பூ அலங்கார பணிக்காக பணம் கேட்கிறார். அங்கு,…
View More சிந்தாமணி புருஷனிடம் வசமாக சிக்கிய மீனா.. இனிமேல் தான் வேற லெவல் ஆட்டம்..!திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. மன உறுதியுடன் ராணுவ வீராங்கனையாக மாறிய சிங்கப்பெண்..!
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் தனது கணவரை இழந்த நிலையில், மனம் தளராது கடும் முயற்சி செய்து, தற்போது ராணுவ வீராங்கனை ஆக மாறியுள்ளார். இதனை…
View More திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. மன உறுதியுடன் ராணுவ வீராங்கனையாக மாறிய சிங்கப்பெண்..!வேறு எந்த கட்சியும் வேண்டாம்.. இரண்டே கட்சி கூட்டணி தான்.. விஜய்யின் புது பிளான்..!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில், அந்த கட்சி 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதுவரை நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் போல்…
View More வேறு எந்த கட்சியும் வேண்டாம்.. இரண்டே கட்சி கூட்டணி தான்.. விஜய்யின் புது பிளான்..!ஜெஃப் பெசோஸ் பக்கத்து வீடு விற்பனைக்கு.. விலை ரூ.1,660 கோடி.. வாங்க போட்டி போடும் மில்லியனர்கள்..!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் அவர்களின் பக்கத்து வீடு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டை வாங்க பல மில்லியனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதன் ஆரம்பகட்ட விலை ரூ.1660 கோடி…
View More ஜெஃப் பெசோஸ் பக்கத்து வீடு விற்பனைக்கு.. விலை ரூ.1,660 கோடி.. வாங்க போட்டி போடும் மில்லியனர்கள்..!பணக்காரர்களுக்காகவே ஒரு தனி விமான நிலையம்.. நடுத்தர வர்க்கத்தினர் எட்டி கூட பார்க்க முடியாது..!
மும்பையில் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பிரபல நடிகர்களுக்காக ஒரு பிரத்யேகமான விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தில் விவிஐபிகளுக்காக தனி விமான வழிகளோ பாதையோ…
View More பணக்காரர்களுக்காகவே ஒரு தனி விமான நிலையம்.. நடுத்தர வர்க்கத்தினர் எட்டி கூட பார்க்க முடியாது..!சிறையில் அடைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்த மியான்மர் கும்பல்.. 300 இந்தியர்களை மீட்ட மத்திய அரசு..!
மியான்மர் நாட்டை சேர்ந்த மோசடி கும்பல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என ஆசை வார்த்தை காட்டி, பலரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர், கிட்டத்தட்ட சிறையில் அடைத்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்துள்ளது. இந்த நிலையில்,…
View More சிறையில் அடைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்த மியான்மர் கும்பல்.. 300 இந்தியர்களை மீட்ட மத்திய அரசு..!