இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கொடூர செயலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள், அவர்களை இயக்கும் தலைமைகள் மற்றும் பாகிஸ்தானால் நிதியளிக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தண்டனை…
View More ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞர் இணையத்தில் தோழமை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மோசடியில் சிக்கி ரூ. லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகேயுள்ள நீலாத்ரி…
View More பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…
View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவை மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
View More நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…
View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!20 கோடி Android பயனாளர்களுக்கு சிக்கல்.. முக்கிய செயலிகள் வேலை செய்யவில்லை.. என்ன செய்ய வேண்டும்?
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே Android செயலிகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக Android 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் செய்தி…
View More 20 கோடி Android பயனாளர்களுக்கு சிக்கல்.. முக்கிய செயலிகள் வேலை செய்யவில்லை.. என்ன செய்ய வேண்டும்?அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் பிறகு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து விவாதித்தார். இதற்கு…
View More அடுத்தடுத்து உயரதிகாரிகளை சந்திக்கும் பிரதமர் மோடி.. பாகிஸ்தான் மீது எப்போது தாக்குதல்?இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியுரிமை…
View More இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.. பாகிஸ்தானுக்கு ஐநா கண்டனம்..!இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!
வெளிநாட்டில் தங்கியிருக்கும் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் பேசினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த…
View More இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும்.. எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பேச்சால் பரபரப்பு..!குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..
பாகிஸ்தானின் விவசாய துறையின் உயிராதாரம் என அழைக்கப்படும் இண்டஸ் நதி, இந்தியாவின் துணிவான நடவடிக்கையால் தற்போது ஒரு அசாதாரண நெருக்கடியை எதிர்கொள்கிறது. பஹல்காம் பயங்கரத் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதிநீர்…
View More குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இந்தியாவில் வறட்சியின் உச்சத்தில் பாகிஸ்தான்..பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!
ஜம்மு காஷ்மீரில் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
View More பஹல்காம் காவல் நிலைய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம்: அதிரடி உத்தரவு..!