இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஒரு நிமிட சிரிப்பை உருவாக்கியது போலவே, இந்திய அரசின் ஊடக பிரிவு  பாகிஸ்தான் அரசை மீம்ஸ் மூலம் கடுமையாக கலாய்த்துள்ளது. காரணம் என்னவென்றால், பாகிஸ்தான் அரசு,…

View More இதுதான் பிச்சை கேட்கும் முறையா? பாகிஸ்தானை கலாய்த்து மீம்ஸ் வெளியிட்ட இந்தியா..!
tata ipl

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு…

View More ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்.. வெளிநாட்டில் நடத்த திட்டமா? வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு..!
x

மோடி அரசின் அடுத்த அதிரடி.. 8000 “X” கணக்குகளை முடக்க உத்தரவு.. வச்சாரு பாரு ஆப்பு..!

  இந்திய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அத்தியாவசியமற்ற தாக்குதலை மேற்கொண்ட நிலையில், பதிலடி கொடுத்து வரும் இந்திய அரசு, தற்போது சமூக வலைதளங்களிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று…

View More மோடி அரசின் அடுத்த அதிரடி.. 8000 “X” கணக்குகளை முடக்க உத்தரவு.. வச்சாரு பாரு ஆப்பு..!
munir

ராணுவ தலைவர் வேஸ்ட்.. ஒன்றுக்கும் லாயக்கில்லை.. கொந்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!

  இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு முக்கிய செயல்பாட்டை நடத்தியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிடிப்பில் உள்ள ஜம்மு–காஷ்மீரில்…

View More ராணுவ தலைவர் வேஸ்ட்.. ஒன்றுக்கும் லாயக்கில்லை.. கொந்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!
pak army

பாகிஸ்தான் ராணுவ தலைவர் கைது செய்யப்பட்டாரா? பெரும் உள்நாட்டு குழப்பம்..!

  பாகிஸ்தான் ராணுவத்தில் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் கூட்டு ராணுவ தலைமைக் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை கைது செய்ததாக…

View More பாகிஸ்தான் ராணுவ தலைவர் கைது செய்யப்பட்டாரா? பெரும் உள்நாட்டு குழப்பம்..!
share

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?

  இன்று அதாவது மே 9, வெள்ளிக்கிழமை அன்று, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பிரச்னைகள் காரணமாக பங்குச் சந்தை சரிவில் தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது. பங்குச் சந்தையின் Sensex மற்றும் Nifty சரிவில் தொடங்கும்…

View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. இன்றைய இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்?
war

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஜம்மு, பதான்கோட் மற்றும் உடம்பூர் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு பாகிஸ்தானால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் S-400 என்ற சுதர்சன…

View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!
sudharsan

இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!

  ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை…

View More இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!
dam 1

சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?

  ஜம்மு காஷ்மீரின் ரேயாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணையின் மூன்று கதவுகளை இன்று திடீரென இந்தியா திறந்தது. இதுகுறித்த காட்சிகளை ANI செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில், அணையின் கதவுகள் முழுவதும் திறக்கப்பட்ட…

View More சலால் அணையின் மூன்று கதவுகளை திறந்தது இந்தியா.. பாகிஸ்தானுக்கு இன்னும் சிக்கலா?

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் அல்லது சீமான்.. வலைவீச தொடங்கிய பிரபலங்கள்..!

  கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக–பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணி திமுக கூட்டணியை தோற்கடிக்கும் அளவுக்கு பலம் இல்லை என்பது இரு கட்சிகளுக்குமே தெரியும். எனவேதான் கூடுதலாக இந்த கூட்டணியில்…

View More அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் அல்லது சீமான்.. வலைவீச தொடங்கிய பிரபலங்கள்..!
gdp

ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!

இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. IMF…

View More ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!