இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மே 12 அன்று இரு…
View More இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம்?கைதான யூடியூபர் ஜோதி, நவாஸ் ஷெரீப் மகளின் தோழியா? நீச்சல் குளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள்..!
ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்காக உளவு செய்ததாகவும், அந்நாட்டு ஏஜென்டுகளுக்கு ரகசிய மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முன்னாள்…
View More கைதான யூடியூபர் ஜோதி, நவாஸ் ஷெரீப் மகளின் தோழியா? நீச்சல் குளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள்..!பாகிஸ்தானில் இப்தார் விருந்தில் கலந்து கொண்ட கைதான பெண் யூடியூபர்.. மேலும் 6 பேர் கைது..திடுக்கிடும் தகவல்கள்..!
பஞ்சாப் மாநிலம் மாலேர் கோட்லா மற்றும் ஹரியானாவில் இருந்து கைது செய்யப்பட்ட ஆறு பேர், பாகிஸ்தான் தூதரக அதிகாரியான “டானிஷ்” என்பவருக்காக உளவு பார்த்து வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. டானிஷ், மே 14-ம்…
View More பாகிஸ்தானில் இப்தார் விருந்தில் கலந்து கொண்ட கைதான பெண் யூடியூபர்.. மேலும் 6 பேர் கைது..திடுக்கிடும் தகவல்கள்..!ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?
இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ள நிலையில், பாகிஸ்தானும் சர்வதேச மேடையில் “அமைதிக்கான வாதம்” முன்வைக்க பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளிநாடு அனுப்புகிறது. இது…
View More ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவை போல உலக நாடுகளுக்கு எம்பிக்களை அனுப்புகிறதா?பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. இனி இறக்குமதி கிடையாது..!
வங்கதேசத்திலிருந்து ரெடிமேடு ஆடைகள், உணவு மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்கு இந்திய துறைமுகங்களில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரால் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் நிலம் வழியாக வரும் பல்வேறு…
View More பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷுக்கும் ஆப்பு வைத்த இந்தியா.. இனி இறக்குமதி கிடையாது..!போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!
மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது. ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள்…
View More போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சு
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாராட்டினார். 2014-ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி…
View More இனிமேல் தாக்கினால் பதிலடி இரட்டிப்பாக இருக்கும்.. உலகமே அதிர்ச்சி.. பயத்தில் பாகிஸ்தான்: அமித்ஷா பேச்சுஇந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின்…
View More இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்70 வயது பாஜக பிரமுகர் நடன பெண்ணுக்கு முத்தம் கொடுத்தாரா? வீடியோ வைரலானதால் கட்சியில் இருந்து நீக்கம்..!
உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் பப்பன் சிங் ரகுவன்ஷி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சமூகவலைதளங்களில் பரவிய அவதூறு வீடியோ போலி என்றும், தனது சமூக மற்றும் அரசியல் மதிப்பை கெடுக்க உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.…
View More 70 வயது பாஜக பிரமுகர் நடன பெண்ணுக்கு முத்தம் கொடுத்தாரா? வீடியோ வைரலானதால் கட்சியில் இருந்து நீக்கம்..!டிரம்ப் கூறுவது எல்லாமே பொய்.. ஒரு பக்கம் அமைதி பேச்சு, இன்னொரு பக்கம் ஆயுத விற்பனை.. ஈரான் விளாசல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை விரும்புகிறேன் என கூறியது ஒரு பொய் என இரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமெனெயி குற்றம் சாட்டினார். அமைதி என்று…
View More டிரம்ப் கூறுவது எல்லாமே பொய்.. ஒரு பக்கம் அமைதி பேச்சு, இன்னொரு பக்கம் ஆயுத விற்பனை.. ஈரான் விளாசல்முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தவறான முடி மாற்று அறுவை சிகிச்சையால், இரண்டு இளம் பொறியாளர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலில், 37…
View More முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!
பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் முஇத் பிர்சாதா, இந்தியாவின் உதம்பூர் விமானப்படை தளம் சேதமடைந்தது என்பதும், ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் எல்லை பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பதும் பொய்யானது…
View More பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!