பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் ஒரு CRPF ஜவான் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வீரர் பஹல்காம் தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு…
View More பஹல்காம் தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு முன் இடமாற்றம்.. கைதான CRPF வீரர் குறித்த அதிர்ச்சி தகவல்..!ஒழுங்கா இந்தியாவுடன் ஒத்துப்போங்க.. இல்லாட்டி ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. வங்கதேச அதிபரை மிரட்டும் தொழிலதிபர்கள்?
வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களின்படி அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிலவும் மின்சாரம் மற்றும் எரிவாயு…
View More ஒழுங்கா இந்தியாவுடன் ஒத்துப்போங்க.. இல்லாட்டி ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. வங்கதேச அதிபரை மிரட்டும் தொழிலதிபர்கள்?மனைவி அமைவதெல்லாம்.. பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளாரென அறைந்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!
சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோனின் கன்னத்தில் அவரது மனைவி ப்ரிஜிட்டே பளாரென அறையும் காட்சி உள்ளது. தென்கிழக்காசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக…
View More மனைவி அமைவதெல்லாம்.. பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளாரென அறைந்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!மைசூர்பாக் பெயரை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு பேட்டி..!
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சில இனிப்பு கடைகள் ‘மைசூர் பாக்’ என அழைக்கப்படும்…
View More மைசூர்பாக் பெயரை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு பேட்டி..!ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அருகிலுள்ள நாடு (பாகிஸ்தான்) அமைதியாக ரொட்டி சாப்பிட்டு வாழ்க்கையை வாழுங்கள். இல்லையென்றால், எங்கள் புலிகளும் உங்களை இரையாக்க தயார் நிலையில் உள்ளன என பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும்…
View More ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!அது மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியா? இல்லை விபச்சார விடுதியா? போட்டியில் இருந்து விலகிய முன்னாள் மிஸ் இங்கிலாந்து..
முன்னாள் ‘மிஸ் இங்கிலாந்து’ மில்லா மேகீ, திடீரென ‘மிஸ் வேர்ல்ட்’ அழகிப் போட்டியை விட்டு வெளியேறினார். இப்போது அவர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். போட்டி ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர்களை விபச்சாரி போல் நடத்துகிறார்கள் என்றும்…
View More அது மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியா? இல்லை விபச்சார விடுதியா? போட்டியில் இருந்து விலகிய முன்னாள் மிஸ் இங்கிலாந்து..உபேர் புக் செய்த பெங்களூரு இளம்பெண்.. டிரைவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி..!
பெங்களூரில் உள்ள ஒரு பெண், உபர் கேப் புக் செய்த போது அதன் டிரைவரை பார்த்து இன்ப அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கலந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். ஏனெனில், அந்த…
View More உபேர் புக் செய்த பெங்களூரு இளம்பெண்.. டிரைவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல் பாகிஸ்தானுக்கு எப்போது தெரியப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார். மே 7 காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் ராஜ் மிஷ்ரா என்ற 37 வயது நபர், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாந்த்ஸ் பிராந்தியத்தில் உள்ள நோர்தாம்ப்டன்ஷயர் மாவட்டம் வெல்லிங்பரோ நகரத்தின்…
View More இதுக்கு தான் படிக்கனுங்கிறது.. உத்தரபிரதேச ஏழை விவசாயி மகன் இங்கிலாந்தின் மேயர் ஆனார்..!பிரதமர் ரோட் ஷோவில் சோஃபியா குரேஷி குடும்பத்தினர்.. அரசியல் சாயம் பூசப்படுகிறதா?
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முக்கியமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, முதன் முதலாக குஜராத்தில் உள்ள வதோதராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியக் கொடியை அலைக்கழித்து வரவேற்றனர்.…
View More பிரதமர் ரோட் ஷோவில் சோஃபியா குரேஷி குடும்பத்தினர்.. அரசியல் சாயம் பூசப்படுகிறதா?இதயத்தை திருடாதே.. இறந்த பெண்ணின் இதயத்தை காணவில்லை.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.!
இங்கிலாந்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாய் பெத் மார்டின் துருக்கியில் விடுமுறை செலுத்தும் போதே மர்மமான முறையில் ல் உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணாமல் போய்விட்டதாக கூறப்படுவது பெரும்…
View More இதயத்தை திருடாதே.. இறந்த பெண்ணின் இதயத்தை காணவில்லை.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.!பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
பாகிஸ்தானுக்காக உளவுசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா லாகூரின் அனார்கலி பஜாரில் சுற்றிக்கொண்டிருக்கும் போது, ஏகே-47 துப்பாக்கியுடன் குறைந்தது ஆறு பேர் அவருடைய பாதுகாப்பிற்காக இருந்தனர்…
View More பாகிஸ்தானில் ஜோதிக்கு 6 ஏகே-47 துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!