ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில்…
View More புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!pakistan
இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!
பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்”…
View More இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பஹல்காம் பகுதியின் பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் அச்சத்துடன் ஓடும்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!
AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச்…
View More பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம்…
View More ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?இருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..
பாகிஸ்தானிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க கூட சரியான ஆயுதங்கள் இல்லை…
View More இருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…
View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…
View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…
View More இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை குண்டுடன் போக தயாராக உள்ளேன் என கன்னட அமைச்சர் சமீர் அக்மத் கான் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த…
View More என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!
பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி நேற்று 9வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியா நினைத்தால் ஒரே ஒரு பெரிய அட்டாக் செய்தால் பாகிஸ்தான் காணாமல்…
View More ஒரேயடியா முடிச்சு விட்ருங்க.. தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான் மீது மக்கள் கோபம்..!2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..
இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர்…
View More 2016, 2019 மாதிரி இருக்காது.. இந்த முறை தாக்குதல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இருக்கும்: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை..
