நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அதிரடியாக தாக்கியது. இதில், தீவிரவாத குழுக்களில் பெரும்பாலோர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
View More சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டான்.. பாகிஸ்தானை ஏமாற்றிய சீன ஏவுகணைகள்..!pakistan
“திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கிய சில மணி நேரங்களில், இந்திய அரசு மிக கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதுதான் “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.…
View More “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட ஒரு பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியிலும் உள்ள 9 பயங்கரவாத…
View More சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!
இரண்டு நாடுகளுக்கிடையே போர் வெடித்தால், உலக நாடுகள் பெரும்பாலும் இருபக்கங்களாக பிரிந்து, ஒவ்வொரு நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். ஒருபுறம் கண்டனம், மறுபுறம் ஆதரவு என பன்முகமான நிலைப்பாடுகள் காட்டப்படுவதும்…
View More இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப் திடீர் பல்டி அடித்து அமைதிப்பேச்சுக்கு…
View More அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’
பாகிஸ்தான் கூறிய மிகப்பெரிய பொய், ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்பது காஷ்மீரில் உருவான உள்ளூர் குழு என்ற தகவல் தவறு என்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ காட்டியிருக்கிறது. TRF என்பது உண்மையில் தீவிரவாத…
View More பாகிஸ்தான் – TRF தொடர்பு அம்பலம்.. வெளிச்சம் போட்டு காட்டிய ஆபரேஷன் சிந்தூர்’’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்தியா இன்று அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற சிறப்பு பதிலடி நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த…
View More ’ஆபரேசன் சிந்தூர்’ டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. அதிரடி தகவல்..!தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத்…
View More தீவிரவாதி மசூத் அஸர் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டாரா? குடும்பமே பலி..!இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா இன்று அதிகாலை மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தியது. இதில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.…
View More இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ.. பட்டாசு வெடித்து கொண்டாடும் இந்தியர்கள்..!இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!
இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக்கி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னர், சில சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ராணுவம்…
View More இந்திய ராணுவத்தை தாக்கியதாக பொய் செய்தி பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த PIB..!தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில், இந்தியாவுக்கு எந்தவொரு உயிர் அல்லது உபகரண சேதம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.…
View More தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்…
View More இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!