india pakistan

பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? 90% உள்நாட்டில் தயாரான விமானப்படையாம்.. இந்தியாவின் ரஃபேல், S400 போர் விமானங்களை பாகிஸ்தான் அழித்துவிட்டதாம்.. கூச்சமே இல்லாமல் லிபியாவில் ஆசிம் முனீர் ஆற்றிய உரை.. சாப்பிட சோறு இல்லைன்னாலும் பெருமை பேச்சுக்கு குறைச்சல் இல்லை.. கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், லிபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, தனது நாட்டின் ராணுவ திறன் குறித்து தெரிவித்த கருத்துகள் மீண்டும் ஒரு சர்வதேச விவாதத்தையும் சர்ச்சையையும்…

View More பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? 90% உள்நாட்டில் தயாரான விமானப்படையாம்.. இந்தியாவின் ரஃபேல், S400 போர் விமானங்களை பாகிஸ்தான் அழித்துவிட்டதாம்.. கூச்சமே இல்லாமல் லிபியாவில் ஆசிம் முனீர் ஆற்றிய உரை.. சாப்பிட சோறு இல்லைன்னாலும் பெருமை பேச்சுக்கு குறைச்சல் இல்லை.. கேலி செய்யும் நெட்டிசன்கள்..!
asim munir

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்ததாக கூறி மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். கடந்த மே மாதம் இந்திய ராணுவம் பயங்கரவாத…

View More இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!
sindhoor

ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..

2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த தாக்குதலைத் “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத…

View More ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..
women

ஆபரேஷன் சிந்தூரில் பெண்கள்.. 7 கமாண்டோக்கள்.. 800 வீராங்கனைகள்.. பாகிஸ்தான் துவம்சம்..!

  மே 7 ஆம் தேதி அதிகாலை, பயங்கரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்திய பாதுகாப்புப் படைகள் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது…

View More ஆபரேஷன் சிந்தூரில் பெண்கள்.. 7 கமாண்டோக்கள்.. 800 வீராங்கனைகள்.. பாகிஸ்தான் துவம்சம்..!
nibe

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ரூ.150 கோடி ஆர்டர்.. இந்திய நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயல்பட்டன. இது மட்டுமின்றி, துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் முந்தியது. இந்தச் செயல் திட்டத்தின் போது இந்திய தயாரிப்புகளின்…

View More ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ரூ.150 கோடி ஆர்டர்.. இந்திய நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!
china pak

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!

  இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய இராணுவ மோதலில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…

View More இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!
live

ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!

பின்லேடன் மீது தாக்குதல் நடத்தும் போது அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா நேரலையில் தனது அலுவலகத்தில் இருந்து அந்த காட்சியை பார்த்தது போல் ஆபரேஷன் சிந்தூர் காட்சிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் நேரலையில் பார்த்த…

View More ஒபாமா போல் ஆபரேஷன் சிந்தூரை நேரலையில் பார்த்த ராணுவ அதிகாரிகள்.. முதல்முறையாக வெளியான வார் ரூம் புகைப்படம்..!
pakistan

இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!

  இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு,…

View More இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!
ind vs pak 1

போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!

  மே 7-ம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா நடத்தியது.   ஆனால் பாகிஸ்தான், ட்ரோன்கள்…

View More போலி போர் விமானங்கள் அனுப்பி டெஸ்ட்.. பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. தன்னை தானே காட்டி கொடுத்த பாகிஸ்தான்..!
drones

ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!

  இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி  தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones…

View More ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!
rss

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்

  ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, ஒரு வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க தேவையானதாக இருந்தது…

View More இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்
modi1

எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி

  ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்கமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை தொடங்கிய பிறகு, முதன்முறையாக…

View More எங்கள் ஏவுகணைகள் தாக்கும்போது எதிரிகள் காதில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற ஒலி கேட்கும்: மோடி