மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால்…
View More 1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!latest health tips
வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!
இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத்தாண்டினாலே பலருக்கும் மலச்சிக்கல் வந்துவிடுகிறது. குடல் சுத்தம் இல்லாததுதான் இதற்குக் காரணம். தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பருகினால் குடல் முழுமையாக…
View More வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!காய்கறி, பழங்களில் இத்தனை நோய்கள் குணமாகிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்து என்றனர். அவர்கள் சாப்பிடும் உணவு ஒவ்வொன்றும் நமக்கு சத்துக்கள் நிறைந்;ததாகவே உள்ளன. அதனால்தான் அக்காலத்தில் உள்ள நம் தாத்தா பாட்டிமார்கள் எல்லாம் 100 வயதுக்கும் மேலாக…
View More காய்கறி, பழங்களில் இத்தனை நோய்கள் குணமாகிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்னு அந்த வலி வரும்போதுதான் தெரியுது. வாங்க என்னன்னு விலாவாரியா பார்ப்போம். கிட்னியில் நாம் உண்ணும் உணவில் பருகும் தண்ணீரில் இருந்தும் உயிர்வேதியியல்…
View More சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!
அசைவ உணவைத் தவிர்த்து விட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் தினமும் சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. அந்த வகையில் இப்போது எந்தெந்த பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன?…
View More இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!
ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி…
View More பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!
வீட்டிலேயே அன்றாடம் நம் சமையல் அறையில் பல மருந்துப்பொருள்களைத்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நோயாளிகளுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரிய வேண்டும். ஒரு பொருளால் இவ்வளவு வியாதிகளுக்கு…
View More சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?
பயோ கிளாக் பயோகிளாக் (Bio clock) னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? இப்போ இந்த வார்த்தைதானே டிரெண்டிங்ல இருக்கு. வாங்க பார்க்கலாம். நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம்…
View More அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?சாப்பிடும்போது பேசாதேன்னு சொல்றாங்களே… ஏன்னு தெரியுமா?
பேசாமல் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் கூறியதற்கான விஞ்ஞான விளக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது தெரிந்தால் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. நம்ம முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். வாங்க அது என்னன்னு பார்ப்போம்.…
View More சாப்பிடும்போது பேசாதேன்னு சொல்றாங்களே… ஏன்னு தெரியுமா?ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
சமீபகால வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்கள் கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றில் ஒன்று இதய நோய். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் உறையத் தொடங்குகிறது, இது மாரடைப்பு போன்ற இதயப்…
View More ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!
மஞ்சள் காமாலை நோய்க்கு அந்தக் காலத்தில் பலரும் பலிகடாவாகி உள்ளனர். அது மருத்துவ வசதி இல்லாத காலம். ஆனால் இந்தக் காலத்திலும் உயிரைக் கொல்லும் வியாதியாகவே உள்ளது. அதில் இருந்து மீள என்னதான் வழி?…
View More மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!
சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய். இந்த சுண்டைக்காய் செடியின் இலை, காய், மலர், தண்டு, வேர் அத்தனையும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் என்ன பலன்கள்னு பார்க்கலாமா… சுண்டைக்காயில் கால்சியம்,…
View More நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!