கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!

பெரும்பாலானோர் கோவிலுக்குப் போறது மனஅமைதிக்குத்தான்னு சொல்வாங்க. கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம்னு சிலர் வருவாங்க. ஆனால் கோவிலை வலம் வரும்போது அதை எத்தனை சுற்று சுற்றுவது என்பது பலருக்கும் தெரியாது. பொதுவாக ஒரு முறை…

View More கோவிலை இப்படி எல்லாம் வலம் வந்தால் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க..!

சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம். இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும்.…

View More சூரசம்ஹாரம்: கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் எப்படி இருக்கணும்?

திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹாரம் நிகழ்வு பிரசித்திப் பெற்றது. அதுபற்றிய முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். இங்கு…

View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி… சூரசம்ஹாரம் எப்போது? டைம் டேபிள் தயார்!

எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள்…

View More எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!

60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?

‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என சொல்வார்கள். ஒரு கல்யாணம் முடிப்பதையே பெரும்பாடாக நினைப்பர். எவ்வளவு கடன் வாங்கி செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். அதுபோல் தான் வீடு கட்டுவதும். அதனால்தான் ‘கல்யாணம்…

View More 60ம் கல்யாணம் நடத்துவது ஏன்? இதெல்லாம் அவசியமா?

சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…

View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

வீட்டுல எப்பவுமே லட்சுமி கடாட்சமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதுக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும்னு பார்க்கலாமா… பாரம்பரியமா நிறைய விஷயங்களை நாம செய்யணும். சாணத்தைப் போட்டு மொழுகுறது தான் முதல் விஷயம். ஆனா இன்னைக்கு…

View More கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.…

View More இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!

சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு…

View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?

அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…

View More அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…

View More அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?

சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என…

View More சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?