ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் Air France,…
View More பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்.. உலகின் முன்னணி நாடுகள் அறிவிப்பால் பரபரப்பு..!india
இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் இராணுவ தளவாடத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை இந்திய ராணுவத்தின் Blackout பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி,…
View More இரவில் திடீரென போர் பயிற்சி நடத்திய இந்திய ராணுவம்.. இன்று பாகிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பமா?போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை…
View More போர் வந்தால் பாகிஸ்தானை தாக்கும் முதல் ஏவுகணை இதுதான்.. ரஷ்யாவில் இருந்து கொள்முதல்..!புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில்…
View More புதினை இந்தியாவுக்கு வரவழைக்கும் பிரதமர் மோடி.. அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..!இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!
பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்”…
View More இந்தியா போர் தொடுத்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விடுவேன்: பாகிஸ்தான் அரசியல்வாதி..!பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பஹல்காம் பகுதியின் பைசரன் பள்ளத்தாக்கில் பயணிகள் அச்சத்துடன் ஓடும்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ.. மக்கள் அலறியடித்து ஓடும் அதிர்ச்சி காட்சி..!பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!
AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை “தோல்வியடைந்த நாடு” என்று வர்ணித்து, இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, “பாகிஸ்தானைச்…
View More பாகிஸ்தான் நம்மள அமைதியா வாழ விடாது.. முடிச்சுவிடுங்க மோடி: ஒவைசி ஆவேசம்..!ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இந்து என அடையாளம்…
View More ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.. மேலும் 2 அணைகளை மூடியது இந்தியா.. பாலைவனமாகுமா பாகிஸ்தான்?அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான…
View More அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…
View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…
View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த…
View More இந்தியாவை பகைத்து கொள்ள தயாராக இல்லை.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த முஸ்லீம் நாடுகள்..!