ind pak

ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!

  பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு  “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா  கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை…

View More ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!
operation sindhoor 2.0

’ஆபரேஷன் சிந்தூர் 2.0’.. பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பரிதாபத்தில் லாகூர்..!

  மே 7-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக, இந்திய இராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில், குறிப்பாக சியால்கோட் மற்றும் லாகூர்…

View More ’ஆபரேஷன் சிந்தூர் 2.0’.. பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பரிதாபத்தில் லாகூர்..!
hq720

15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியாவின் மேம்பட்ட S-400 ஏர் டிஃபென்ஸ் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படும் அமைப்பு  இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் தடுத்து அழித்தது.இந்த தாக்குதல் பஞ்சாப் மாநிலத்தில் அதிகாலை…

View More 15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!
pak pm

கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், நேற்று தனது நாட்டு மக்களிடம் பேசிய போது “பாகிஸ்தானிய ரத்தத்தின் ஒவ்வொரு சொட்டுக்கும் பழி வாங்கி விடுவேன் என்று உறுதி செய்தார். இருப்பினும், அவரது நாட்டின் குடிமக்கள் அவரை “தன்னம்பிக்கையற்ற,…

View More கையாலாகாத பிரதமர்.. நீங்கள் பிரதமராக இருக்க தகுதியே இல்லை: ஷெபாஸ் ஷரீப் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!
cnn

இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதை சோஷியல் மீடியாவில் பார்த்தேன்: காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்..!

  பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் சமீபத்தில் சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது, இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று தெரிவித்தார். அதற்கு தொலைக்காட்சி நிருபர், “என்ன ஆதாரம்?” என்று கேட்க, அவர் பதிலளிக்கையில்,…

View More இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதை சோஷியல் மீடியாவில் பார்த்தேன்: காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்..!
pak people

இந்தியா ஆன்மீக பூமி.. அழிக்க நினைத்தால் நாம் தாம் அழிந்துவிடுவோம்: அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!

இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றும் இந்தியாவை அழிக்க முயன்றால், நாம்தான் அழிந்து விடுவோம் என்றும் நாம் முன்னேற வேண்டும் என்றால் பிற நாட்டை அழிப்பதை விட்டுவிட்டு, நம்முடைய நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும்…

View More இந்தியா ஆன்மீக பூமி.. அழிக்க நினைத்தால் நாம் தாம் அழிந்துவிடுவோம்: அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!
terrorists 1

இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..

  பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்கு பிறகு, அமெரிக்க நிறுவனமான மேக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இரண்டு முக்கிய தீவிரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட பெரும்…

View More இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சேதம்.. ஒரே ஒரு தாக்குதலில் ஒழிந்தது பாகிஸ்தானின் தீவிரவாதம்..
pak china

சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டான்.. பாகிஸ்தானை ஏமாற்றிய சீன ஏவுகணைகள்..!

  நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அதிரடியாக தாக்கியது. இதில், தீவிரவாத குழுக்களில் பெரும்பாலோர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

View More சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டான்.. பாகிஸ்தானை ஏமாற்றிய சீன ஏவுகணைகள்..!
ind vs pak 1

“திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!

  பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கிய சில மணி நேரங்களில், இந்திய அரசு மிக கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதுதான் “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.…

View More “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.. தயக்கமின்றி மீண்டும் தாக்குவோம்: இந்தியா எச்சரிக்கை..!
sindhoor 1

சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட ஒரு பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியிலும்  உள்ள 9 பயங்கரவாத…

View More சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள்.. ஏப்ரல் 23 முதல் தாக்குதலுக்கான ஆலோசனைகள்..!
ind vs pak

இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!

  இரண்டு நாடுகளுக்கிடையே போர் வெடித்தால், உலக நாடுகள் பெரும்பாலும் இருபக்கங்களாக பிரிந்து, ஒவ்வொரு நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். ஒருபுறம் கண்டனம், மறுபுறம் ஆதரவு என பன்முகமான நிலைப்பாடுகள் காட்டப்படுவதும்…

View More இந்தியாவின் தாக்குதலுக்கு ஒரு நாடு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.. மாறாக பாகிஸ்தான் மீது கடுங்கோபம்..!
pak minister

அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..

  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில்  உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப் திடீர் பல்டி அடித்து  அமைதிப்பேச்சுக்கு…

View More அமைதிக்கு பேசுவோம்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பல்டி அடித்த பாகிஸ்தான் அமைச்சர்..