வீட்டில்தீய சக்திகள் நுழையாமல் இருக்க செய்யவேண்டிய 2 எளிய பரிகாரங்கள்!

மனிதர்கள் வாழும் இடம் எப்பொழுதும் நல்ல எதிர்மறை சக்திகள் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும். அதாவது, நாம் வசிக்கும் வீடு சொந்த இடமாக இருந்தாலும் சரி, வாடகை இடமாக இருந்தாலும் சரி நல்ல அதிர்வலைகள்…

View More வீட்டில்தீய சக்திகள் நுழையாமல் இருக்க செய்யவேண்டிய 2 எளிய பரிகாரங்கள்!

கருங்கல்லில் சிலை வடிப்பதன் ரகசியம்… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

பொதுவாக கற்சிலைகளுக்கு சக்தி அதிகம்னு சொல்வாங்க. அதனாலதான் பழங்காலத்தில் கோவில்கள் என்றாலே கல்லில் தான் சிலைகளைச் செதுக்கினர். இன்னும் அப்படித்தான் செதுக்கி வருகின்றனர். எதனால் கல்லில் கடவுள் சிலைகள் செதுக்கப்படுகின்றன. இதற்கு என்னதான் காரணம்னு…

View More கருங்கல்லில் சிலை வடிப்பதன் ரகசியம்… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

பெரியவங்களுக்கு எதுக்கு திரு, திருமதி…? யாராவது இதைக் கவனிச்சீங்களா?

பெரியவர்களைக் குறிப்பிடும்போது திரு, திருமதி என்ற அடைமொழிகளை இடுகிறோம். இதன் உண்மையான தாத்பரியம் என்னன்னு பலருக்கும் தெரிவதில்லை. வெறும் மரியாதைக்காக என்றே நினைத்துக் கொள்கின்றனர். நாம் அடிக்கடி சொல்வது தான் இங்கும் சொல்ல வேண்டி…

View More பெரியவங்களுக்கு எதுக்கு திரு, திருமதி…? யாராவது இதைக் கவனிச்சீங்களா?

வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!

முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடும் விசேஷ தினங்களில் வைகாசி விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த நாள் முருகப்பெருமான் அவதரித்தது என்பதால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவர். முருகப்பெருமான் கோவில்கள் எங்கும்…

View More வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!

முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…

View More முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…

View More திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் வழிபாட்டுத்தலங்களுக்குப் பெயர் போனது. இங்கு ஆடித்தபசு கண்கொள்ளாக் காட்சி. அந்தத் திருவிழாவுக்குக் கூட்டம் அலைமோதும். இங்குள்ள இறைவன், இறைவியான சங்கரநாராயணர்- கோமதி அம்மாள் தரிசனம் செய்வது சிறப்பு.…

View More சங்கரன் கோவில் போனா அங்கேயும் போகணுமாம்…! சித்தர்கள் சொன்ன வழிபாட்டு ரகசியம்…!

பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!

பழனி மலைக்கோவிலுக்குப் போனால் ஆண்டிக் கோலமா, ராஜஅலங்காரமா எதை வழிபடுவதுன்னு பலருக்கும் சந்தேகம் வரும். அதன் விவரம் பார்க்கலாமா… பட்டதெல்லாம் போதுமா? இல்லை மொட்டை போட்டு கொண்ட நிலை வேண்டுமா? என்பதனை உணர்த்தும் திருக்கோலமே…

View More பழனியில் ஆண்டிக்கோலம், ராஜஅலங்காரம் எது சிறந்தது? தீராத நோய், வழக்குக்கு இதுதான் வழி!

வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போமா… பழனிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன்,அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும்,…

View More வேறெங்கும் இல்லாத சிறப்புடன் திகழும் பழனி முருகன்… கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்..!

மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?

மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க…

View More மீனாட்சி அம்மனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தது எப்படி?

பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?

வருகிற ஜூன் 8ம் தேதி முருகப்பெருமானின் பிறந்தநாள் வைகாசி விசாகம் வருகிறது. திருச்செந்தூர் உள்பட அறுபடை வீடுகளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி முருகப்பெருமானின் மகிமைகளில் ஒன்றான பழனி மலை முருகனின் சிறப்புகளை…

View More பழனியில் ஆண்டிகோலத்தில் முருகன்… இதன் தத்துவம் என்னன்னு தெரியுமா?

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?

துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என கூறுகிறார்கள். எதற்காக துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுகிறோம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாக குறிப்பிடுகிறோம்.…

View More ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது எப்படி? இவ்ளோ பலன்களா?