சச்சின் டெண்டுல்கர் திடீரென தனது உதவியாளர் மூலம் மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர் என்பதும் இன்றைய இளம்…
View More திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!Category: செய்திகள்
8ஆம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமி.. 8 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அதிசயம்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படித்ஹு கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடி போன 15 வயது சிறுமி, 8 ஆண்டுகள் கழித்து திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. மத்திய…
View More 8ஆம் வகுப்பு படிக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமி.. 8 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அதிசயம்..!வீட்டை சுத்தப்படுத்தவும் துணி துவைக்கவும் ரோபோட்.. இன்னும் என்னென்ன வரப்போகுதோ..!
உலகில் டெக்னாலஜி அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு வசதிகளை மனிதன் பெற்று வருகிறான் என்பதும் மனிதனின் உழைப்பு தற்போது மிகவும் சுருங்கி இயந்திரங்கள் அதிக அளவில் பணி செய்யும் நிலை வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.…
View More வீட்டை சுத்தப்படுத்தவும் துணி துவைக்கவும் ரோபோட்.. இன்னும் என்னென்ன வரப்போகுதோ..!அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!
உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் நோக்கம் தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது என்பதும் அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து விட்ட நிலையில் அண்டை…
View More அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!ஏர்செல்லை அடுத்து வோடோபோன் மூடப்படுகிறதா? 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பு..!
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன், 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும் ஏர்செல் நிறுவனத்தை அடுத்து வோடோபோன் நிறுவனமும் மூடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பார்தி ஏர்டெல் மற்றும்…
View More ஏர்செல்லை அடுத்து வோடோபோன் மூடப்படுகிறதா? 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பு..!கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை.. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க திட்டமா?
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ள பாஜக ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை…
View More கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை.. அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க திட்டமா?இனி தியேட்டருக்கு போக வேண்டாம், மேட்ச் பார்க்க கிரௌண்டுக்கு போக வேண்டாம்.. வந்துவிட்டது ஜியோ தியேட்டர் VR ஹெட்செட்..!
டெக்னாலஜி வளர வளர பொதுமக்களுக்கு அதிகப்படியான வசதிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தற்போது வீட்டில் இருந்து கொண்டே கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் செய்து முடிக்கும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More இனி தியேட்டருக்கு போக வேண்டாம், மேட்ச் பார்க்க கிரௌண்டுக்கு போக வேண்டாம்.. வந்துவிட்டது ஜியோ தியேட்டர் VR ஹெட்செட்..!Chat GPTஐ தூக்கி சாப்பிட்ட Google BARD: இத்தனை வசதிகளா?
உலகம் முழுவதும் வருங்காலத்தில் AI டெக்னாலஜி என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி தான் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI டெக்னாலஜி புகுந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல துறைகளில்…
View More Chat GPTஐ தூக்கி சாப்பிட்ட Google BARD: இத்தனை வசதிகளா?நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?
வங்க கடலில் தோன்றிய மோக்கா புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில்…
View More நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள்..!
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால்…
View More கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? இன்று கர்நாடக தேர்தல் முடிவுகள்..!தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘தி கேரளா ஸ்டோரி வழக்கில் நீதிபதி கேள்வி..!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்டால் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அளிக்காமல் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை…
View More தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘தி கேரளா ஸ்டோரி வழக்கில் நீதிபதி கேள்வி..!ட்விட்டர் சி.இ.ஓவாக பதவியேற்க இருப்பது இந்த பெண்ணா? யார் இவர்?
ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒரு பெண் சிஇஓ நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் ஆறு வாரங்களில் பதவி ஏற்பார் என்றும் எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்த நிலையில் அந்த பெண் யார்…
View More ட்விட்டர் சி.இ.ஓவாக பதவியேற்க இருப்பது இந்த பெண்ணா? யார் இவர்?