சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்.. அஜித் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

பத்ம பூஷண் விருது பெற்றிருக்கும்  நடிகர் அஜித் குமார், திடீர் ஓய்வு வாய்ப்பை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், வாழ்க்கையின் நிச்சயமின்மை காரணமாக வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்…