எப்பவுமே நமக்கு அடுத்தவர் குறைகள்தான் கண்ணுக்குத் தெரியும். நம்ம குறைகள் வெளியே தெரியாது. இதைத்தான் பைபிளில் பிறர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்காதே. உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்னு சொல்வாங்க. இந்த மாதிரி…
View More வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!Category: வாழ்க்கை முறை
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!
கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியாக இருக்கும். அதே நேரம் ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்காமலும் இருக்க முடியாது. சின்ன தொகை என்றால் திருப்பிக் கொடுத்து விடலாம். பெரிய தொகைன்னா எப்படி கொடுப்பது?…
View More கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!
வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…
View More வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!
கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில்…
View More கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!
ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும்…
View More பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?
இந்த நவநாகரீக உலகில் யாருக்கும் பொறுமையே கிடையாது. ஈகோ அதிகம். அதனால்தான் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பெற்றோர்கள், மனைவி என யாரிடமும் எரிந்து விழுகிறோம். இதனால் உறவுகள் கெட்டு பகை வளர்கிறது. இதனால் நம்…
View More யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புள்ளி தான் நாம். மனித ஆற்றலும் கூட பிரபஞ்சத்தில் இருந்தே வருவதால் அந்த மகத்தான தன்மையைக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் அதை உணராமல் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து…
View More நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!
நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சில நேரங்களில் வாய்ப்புகள்…
View More வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!
கௌரவமா நான் இருக்குறவன். எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம்னு சிலர் எல்லாம் கெத்தாகப் பேசுவதை நாம் பார்த்திருப்போம். அது தவறான விஷயமல்ல. கௌரவம் என்பது எப்படி நமக்கு கிடைக்கும்? நாம் செய்யும் செயல்கள்,…
View More நீங்க கௌரவமா வாழ்றவங்களா? அப்படின்னா இதெல்லாம் உங்ககிட்ட இருக்கான்னு செக் பண்ணுங்க…!என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!
மனிதன் எப்பவுமே தன்னோட திறமையை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதே போல செய்து கோட்டையை விடுகிறான். பல இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் அடிபட்டு மிதிபட்டு அல்லல்பட்டு திருந்துகிறான். மனித இனம்…
View More என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?
மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம். மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம்.…
View More அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!
நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!











