பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…

View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம்.…

View More நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும்.…

View More நல்லது செஞ்சாலும்… மத்தவங்க தப்பா நினைக்கிறாங்களா? இதைச் செய்து பாருங்க…!

உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…

View More உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!

கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லை என்பார்கள். ஆனால் பெரிய அறிஞர் ஒருவர் அப்படி இருந்துள்ளார். அவர் யார்? என்ன சொன்னாருன்னு பாருங்க… “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்” “போதும் என்ற…

View More கவலை இல்லாத மனிதனா… யார் அவர்? கவலைகளை விரட்ட இதுதான் வழி…!

வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!

எப்பவுமே நமக்கு அடுத்தவர் குறைகள்தான் கண்ணுக்குத் தெரியும். நம்ம குறைகள் வெளியே தெரியாது. இதைத்தான் பைபிளில் பிறர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்காதே. உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்னு சொல்வாங்க. இந்த மாதிரி…

View More வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!

கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியாக இருக்கும். அதே நேரம் ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்காமலும் இருக்க முடியாது. சின்ன தொகை என்றால் திருப்பிக் கொடுத்து விடலாம். பெரிய தொகைன்னா எப்படி கொடுப்பது?…

View More கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!

வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!

வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…

View More வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!

கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!

கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில்…

View More கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!

பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!

ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும்…

View More பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!

யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?

இந்த நவநாகரீக உலகில் யாருக்கும் பொறுமையே கிடையாது. ஈகோ அதிகம். அதனால்தான் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பெற்றோர்கள், மனைவி என யாரிடமும் எரிந்து விழுகிறோம். இதனால் உறவுகள் கெட்டு பகை வளர்கிறது. இதனால் நம்…

View More யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?

நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு புள்ளி தான் நாம். மனித ஆற்றலும் கூட பிரபஞ்சத்தில் இருந்தே வருவதால் அந்த மகத்தான தன்மையைக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் அதை உணராமல் குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து…

View More நீங்கள் அளவற்ற சக்தியைப் பெறணுமா? இதை மட்டும் செய்து வாங்க…!