நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்?…
View More மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?குரு
குரு பூர்ணிமாவின் சிறப்புகள்… இறைவனின் பிரதிநிதி யார் தெரியுமா?
ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பை ஏற்படுத்தும் இறைவனின் பிரதிநிதி குரு. மனித வாழ்க்கையில், குரு என்பவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஜீவாத்மா, பரமாத்மா தொடர்பினை ஏற்படுத்துபவராகவும்,…
View More குரு பூர்ணிமாவின் சிறப்புகள்… இறைவனின் பிரதிநிதி யார் தெரியுமா?அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?
மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம். மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம்.…
View More அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!
முற்றும் துறப்பதுதான் துறவு. அப்படி இருந்தால்தான் ஞானம் வரும் என்று நினைப்பது தவறு. சிஷ்யன் ஒருவன் குருவிடம் கேட்டான். ‘எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே…’ என்றார். ‘சரி துறந்துவிட்டால் எங்கே போவீர்கள்?’…
View More துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்
கிராமங்களில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு கோவில் கொடைத்திருவிழா நடக்கும்போது பெரிய படையலாக வைத்து இருப்பார்கள். அந்த வாடை வெளியே போய்விடக்கூடாது என்று வேட்டி கட்டி மறைத்துக் கொள்வார்கள். அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ‘என்னடா…
View More கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்கர்மான்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதுக்கு 9 விதிகள் இருக்காமே..!
நாம நல்லது தான செய்றோம். அப்புறம் எதுக்கு நம்மை வந்து ஆண்டவன் சோதிக்கிறான்னு சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். அதற்கு எல்லாம் கர்மா தான் என்பார் அருகில் உள்ள நண்பர். அவரவர் என்னென்ன செஞ்சிருக்காங்களோ அதுக்கு…
View More கர்மான்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதுக்கு 9 விதிகள் இருக்காமே..!




