அக்ஷய திரிதியை முன்னிட்டு, சுவிகி இன்ஸ்டா மார்ட் புதுமையான சேவையை செய்துள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்கள் போலவே, தங்கமும் வெள்ளியும் வீடுதேடி டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
View More கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!Category: இந்தியா
அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?
கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…
View More பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமை விட்டு, சனாதன தர்மத்தை தழுவியுள்ளார். ஹிந்து…
View More பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?
இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளை விடுத்து ‘வக்ஃப் திருத்த சட்டம் 2025’க்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான, இருள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம்…
View More இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!குடிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பீங்க.. பாகிஸ்தான் நடிகைக்கு வாட்டர் பாட்டில் அனுப்பிய இந்திய ரசிகர்கள்..!
பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் இந்தியாவிலும் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர். எனினும், பஹல்காம் பகுதியில் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான்…
View More குடிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பீங்க.. பாகிஸ்தான் நடிகைக்கு வாட்டர் பாட்டில் அனுப்பிய இந்திய ரசிகர்கள்..!கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!
பொதுவாக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் போலீஸ் உயரதிகாரிகளின் தலைமையில் இயங்குகின்றன. ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மட்டும் எந்த ஒரு அதிகாரியினாலும் நிர்வகிக்கப்படவில்லை.…
View More கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!
டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா கிளை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்லா மாடல் கார்களை வாங்க முன்பதிவுகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முன்பதிவு செய்த நபர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க டெஸ்லா…
View More இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!
26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…
View More பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகம்மது அஸிப் அவர்களின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவால் நடந்த பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஜம்மு & காஷ்மீர் குறித்து ‘தவறான…
View More பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!