isha
corona death relief fund

மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?

  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…

View More மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?
rs.20

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு.. பழைய நோட்டுக்கள் செல்லாதா?

  இந்திய ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி படத்துடன் புதிய ரூ.20 மதிப்புள்ள ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில் தற்போது பதவி வகிக்கின்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்…

View More புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு.. பழைய நோட்டுக்கள் செல்லாதா?
fir

மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..

  தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் போர்ட்டல் அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கும் நிதி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு ஏற்புடைய புகார்கள் இப்போது மின்னணு முறையில் செயல்பட உள்ளன. ரூ.10 லட்சத்திற்கு மேல்…

View More மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..
jothi4

காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!

  ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த…

View More காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!
pakistan pm

பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!

  மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…

View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!
supreme court

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

  ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…

View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
jyothi

பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதல் மற்றும் 26 பேர் உயிரிழந்த கொடூரமான பஹல்காம் பயங்கரம் காரணமாக அதிகரித்த பரபரப்புகளின் பின்னணியில், இந்தியா முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் சமூக விரோத மற்றும்…

View More பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?
golden temple

பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!

இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது, பாகிஸ்தான் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பொர்கோவில் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்க முயன்றது. இந்த முயற்சி, இந்திய ராணுவத்தின் அசத்தலான…

View More பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!
airforce

இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

  புனே நகரத்தில் பெண்களை கவர்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஒரு நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய கவுரவ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்,…

View More இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!
jothi2

தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஏப்ரல் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு முன்,…

View More தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!
isi

இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!

உத்தர் பிரதேச மாநிலத்தில்  ISI முகவராக செயல்பட்டவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஷாஹ்சாத் என்பவர், பாகிஸ்தானின்  ISIக்கு முகவராக செயல்பட்டவர் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம்…

View More இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!
amitshah

பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா

  குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…

View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா