vijay police

தமிழ்நாட்டுல ரவுடியிசம் பண்ணலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்களா? நீங்க எந்த ஏரியா, எந்த நெட்வொர்க், யார் கூட சுத்துறீங்கன்னு 24000 பேரோட ஜாதகமும் இப்போ எங்க டேபிள்ல இருக்கு… கோர்ட்ல வாரண்ட் வாங்கிட்டு, போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டு, தலைமறைவா சுத்தலாம்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் பதுங்குனாலும் சரி, பறந்தாலும் சரி… வாரண்ட்டை கையில் எடுத்தா வாரிக்கிட்டு போறதுதான் இந்த போலீஸோட ஸ்டைல். என் ஜனங்க நிம்மதியா தூங்கணும்… அதுக்கு குறுக்கே எந்த ரவுடி வந்தாலும், அவன் சாம்ராஜ்யம் இங்க சுக்குநூறா உடைக்கப்படும்!”

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எப்போதுமே பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். அந்த வகையில், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றவாளிகளின்…

View More தமிழ்நாட்டுல ரவுடியிசம் பண்ணலாம்னு ஸ்கெட்ச் போடுறீங்களா? நீங்க எந்த ஏரியா, எந்த நெட்வொர்க், யார் கூட சுத்துறீங்கன்னு 24000 பேரோட ஜாதகமும் இப்போ எங்க டேபிள்ல இருக்கு… கோர்ட்ல வாரண்ட் வாங்கிட்டு, போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டு, தலைமறைவா சுத்தலாம்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் பதுங்குனாலும் சரி, பறந்தாலும் சரி… வாரண்ட்டை கையில் எடுத்தா வாரிக்கிட்டு போறதுதான் இந்த போலீஸோட ஸ்டைல். என் ஜனங்க நிம்மதியா தூங்கணும்… அதுக்கு குறுக்கே எந்த ரவுடி வந்தாலும், அவன் சாம்ராஜ்யம் இங்க சுக்குநூறா உடைக்கப்படும்!”
vijay vs corruption

ஒரு அரசு என்பது சாதாரணம் அல்ல.. உலகளாவிய அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு.. ஒரு அரசை எதிர்த்து போராடி வெற்றி பெறுவது என்பது முடியவே முடியாதது.. அப்படிப்பட்ட ஒரு அரசையே எளிதாக கவிழ்த்துவிடலாம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.. உளவுத்துறை, போலீஸ், அதிகாரம் இதையெல்லாம் மீறி ஒரு கட்சி செயல்பட்டு வெற்றியடைய முடியுமா? இதுவரை தோல்வி அடைந்த எல்லா கட்சியும் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது தோல்வி அடைந்த கட்சிகளுக்கு அறிவே இல்லையா? ஒரு அரசை கவிழ்த்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியுமா?

ஒரு அரசு என்பது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய எளிய விஷயமல்ல, அது ஒட்டுமொத்த மக்கள் அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உலகளாவிய அதிகாரம் கொண்ட ஒரு மாபெரும் கட்டமைப்பு ஆகும். சட்டம் இயற்றும் அதிகாரம்,…

View More ஒரு அரசு என்பது சாதாரணம் அல்ல.. உலகளாவிய அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு.. ஒரு அரசை எதிர்த்து போராடி வெற்றி பெறுவது என்பது முடியவே முடியாதது.. அப்படிப்பட்ட ஒரு அரசையே எளிதாக கவிழ்த்துவிடலாம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.. உளவுத்துறை, போலீஸ், அதிகாரம் இதையெல்லாம் மீறி ஒரு கட்சி செயல்பட்டு வெற்றியடைய முடியுமா? இதுவரை தோல்வி அடைந்த எல்லா கட்சியும் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது தோல்வி அடைந்த கட்சிகளுக்கு அறிவே இல்லையா? ஒரு அரசை கவிழ்த்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியுமா?
kalanidhi veerasamy son

திமுகவின் ஒவ்வொரு செங்கலையா உருவ ஆரம்பிச்சிட்டார் முதல்வர் விஜய்.. முதல் செங்கல் எம்பி கலாநிதி வீராசாமியின் மகன்.. நிலமோசடி வழக்குப்பதிவு… ஜாமினில் கூட வெளிவர முடியாத வகையில் பிரிவுகள்.. இனி ஒவ்வொன்னா நடக்கும்.. ஒவ்வொரு செங்கலா உருவப்படும்.. பார்க்கத்தான போறீங்க, இந்த விஜய்யோட ஆட்டத்தை…!

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில மோசடி மற்றும் சாதிய வன்கொடுமை வழக்கில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு…

View More திமுகவின் ஒவ்வொரு செங்கலையா உருவ ஆரம்பிச்சிட்டார் முதல்வர் விஜய்.. முதல் செங்கல் எம்பி கலாநிதி வீராசாமியின் மகன்.. நிலமோசடி வழக்குப்பதிவு… ஜாமினில் கூட வெளிவர முடியாத வகையில் பிரிவுகள்.. இனி ஒவ்வொன்னா நடக்கும்.. ஒவ்வொரு செங்கலா உருவப்படும்.. பார்க்கத்தான போறீங்க, இந்த விஜய்யோட ஆட்டத்தை…!
singapen police

பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!

தமிழக போக்குவரத்து துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தற்பொழுது காவல்துறை மற்றும் அரசு இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகள் எவ்வித…

View More பெண்களை கண்டா கேலி பண்ணுறது, கூட்ட நெரிசல்ல மிஸ்யூஸ் பண்ணுறதுன்னு நினைச்சா… அந்த எண்ணத்தை பஸ்ஸோட ஃபுட்போர்டுலயே கழட்டி வச்சுட்டு உள்ள வா தம்பி! பஸ்ஸுல வர்றவங்க எல்லாம் அக்கா, தங்கச்சிங்க… இவங்களை தப்பா தொட நினைச்சா, நீ தொடுறது லேடீஸ் கையை இல்ல… சிங்கப்பெண்ணோட லத்தியை! மாண்புமிகு முதலமைச்சர் சார் எங்களுக்குக் கொடுத்திருக்கிறது வெறும் யூனிஃபார்ம் இல்லடா… தப்பு பண்றவனை நடுரோட்டுல வச்சு நாரடிக்கிறதுக்கான பவர்!
SRO

நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. இனிமேல் சார்பதிவாளர் அலுவலகம் யாருக்கும் சார்ந்த அலுவலகமாக இருக்காது.. என்னப்பா இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், கூட்டம் அலைமோதுதுன்னு பப்ளிக் கிட்ட ‘கவர்’ வாங்க கணக்கு போட்டீங்களா? நீங்க டோக்கன் போட்டு லஞ்சம் வாங்க பிளான் பண்ணா… நாங்கள் டைம் பிக்ஸ் பண்ணி லாக் பண்ணுவோம்! நீங்க ஆபீஸ்க்குள்ள உட்கார்ந்து ‘கல்லா’ கட்டுறதுக்கு இது உங்க சொந்த கடை இல்லடா… அரசாங்க அலுவலகம், பாத்துக்கோங்க!

தமிழகத்தில் நில பத்திர பதிவுகள் மற்றும் இதர ஆவணங்களை பதிவு செய்வதற்கு இன்று, வியாழக்கிழமை மிகவும் உகந்த சுபமுகூர்த்த நாளாக கருதப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களின் வருகை வழக்கத்தை விட…

View More நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. இனிமேல் சார்பதிவாளர் அலுவலகம் யாருக்கும் சார்ந்த அலுவலகமாக இருக்காது.. என்னப்பா இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், கூட்டம் அலைமோதுதுன்னு பப்ளிக் கிட்ட ‘கவர்’ வாங்க கணக்கு போட்டீங்களா? நீங்க டோக்கன் போட்டு லஞ்சம் வாங்க பிளான் பண்ணா… நாங்கள் டைம் பிக்ஸ் பண்ணி லாக் பண்ணுவோம்! நீங்க ஆபீஸ்க்குள்ள உட்கார்ந்து ‘கல்லா’ கட்டுறதுக்கு இது உங்க சொந்த கடை இல்லடா… அரசாங்க அலுவலகம், பாத்துக்கோங்க!
cmvijay with pollice

சிங்கத்தோட பலம் நகத்துல இருக்குன்னா, ஒரு முதலமைச்சரோட பலம் அவரோட காவல்துறையில இருக்கு! காவல்துறையை கையில வச்சுக்கிட்டு, ரவுடிசத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குனாங்க பாரு… அதான் ஜெயலலிதா அம்மா ஸ்டைல்! ஸ்டாலின் தோத்ததுக்கு ஸ்டாலின் காவல்துறையை தன் கையில வச்சுகிட்டு அம்மா மாதிரி ஆக்சன் எடுக்காததும் ஒரு காரணம்.. ஆனால் முதல்வர் விஜய் அம்மா மாதிரி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்குவார்.. தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்ங்கிற பயத்தை உருவாக்கிவிட்டார்…

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சரின் ஆளுமைத்திறன், நிர்வாக வேகம் மற்றும் அவரது ஆட்சியின் திசைவழி ஆகியவற்றை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக விளங்குவது காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகும். ஒரு முதலமைச்சர்…

View More சிங்கத்தோட பலம் நகத்துல இருக்குன்னா, ஒரு முதலமைச்சரோட பலம் அவரோட காவல்துறையில இருக்கு! காவல்துறையை கையில வச்சுக்கிட்டு, ரவுடிசத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குனாங்க பாரு… அதான் ஜெயலலிதா அம்மா ஸ்டைல்! ஸ்டாலின் தோத்ததுக்கு ஸ்டாலின் காவல்துறையை தன் கையில வச்சுகிட்டு அம்மா மாதிரி ஆக்சன் எடுக்காததும் ஒரு காரணம்.. ஆனால் முதல்வர் விஜய் அம்மா மாதிரி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்குவார்.. தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்ங்கிற பயத்தை உருவாக்கிவிட்டார்…
காவல்துறை

அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!

தமிழகத்தில் கடந்த காலங்களில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான புகார்கள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் மோசடிகள் மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்திருந்தது, முந்தைய ஆட்சியின்…

View More அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!
salem sp

சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.. ரெளடிகள் ஒழுங்கா திருந்தி வாழனும், இல்லைன்னா வேற மாதிரி நடவடிக்கை இருக்கும்.. ஒழுங்கா வேலைக்கு போயோ, தொழில் செஞ்சோ பொழைச்சிங்கன்னா, உங்களுக்கு நல்லது, இல்லைன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. ‘சிங்கம்’ துரைசிங்கம் போல் கர்ஜித்த கண்காணிப்பாளர்.. இதுதாண்டா தவெக அரசு..

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும்…

View More சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.. ரெளடிகள் ஒழுங்கா திருந்தி வாழனும், இல்லைன்னா வேற மாதிரி நடவடிக்கை இருக்கும்.. ஒழுங்கா வேலைக்கு போயோ, தொழில் செஞ்சோ பொழைச்சிங்கன்னா, உங்களுக்கு நல்லது, இல்லைன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. ‘சிங்கம்’ துரைசிங்கம் போல் கர்ஜித்த கண்காணிப்பாளர்.. இதுதாண்டா தவெக அரசு..
tn police

ஏப்ரல் மாதம் நடந்த ஒரு மாணவியின் தற்கொலை சம்பவத்தை இப்போது நடந்தது போல் வதந்தி பரப்பும் பகுத்தறிவு கட்சியினர்.. ஆதாரத்தோடு விளக்கம் அளித்த காவல்துறை.. விஜய் ஆட்சி அமைத்தது பிடிக்காமல் வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை.. சட்டம் தனது கடமையை செய்தால் வதந்தி பரப்புவோம் ஜென்மத்துக்கும் உள்ளே தான் இருக்கனும்..

சமூக வலைதளங்களில் ஒரு செய்தி எந்த அளவிற்கு தீயாகப் பரவுகிறதோ, அதே அளவிற்கு அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பகிரப்படும் போக்கு தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. ஈரோடு பகுதியில் நடந்த ஒரு…

View More ஏப்ரல் மாதம் நடந்த ஒரு மாணவியின் தற்கொலை சம்பவத்தை இப்போது நடந்தது போல் வதந்தி பரப்பும் பகுத்தறிவு கட்சியினர்.. ஆதாரத்தோடு விளக்கம் அளித்த காவல்துறை.. விஜய் ஆட்சி அமைத்தது பிடிக்காமல் வேண்டுமென்றே வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை.. சட்டம் தனது கடமையை செய்தால் வதந்தி பரப்புவோம் ஜென்மத்துக்கும் உள்ளே தான் இருக்கனும்..
madurai

மதுரை இனி தூங்கா நகரம் அல்ல.. 10.30-க்கு அலர்ட் கொடுத்து 11 மணிக்கு கடையை மூட வைக்கிறதுதான் தவெக அரசோட ‘மரண மாஸ்’ அதிரடி!மதுரையில இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு மாற்றத்தை எவனும் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டீங்க… ஆனா சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க சி.எம் விஜய் அண்ணாவோட ஸ்டைல்!

தமிழகத்தின் பண்பாட்டு தலைநகரமாகவும், இரவிலும் தூங்காத நகரம் என்ற பெருமையை கொண்டதாகவும் விளங்கும் மதுரையில் சமீபத்தில் அரங்கேறியுள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய வியப்பையும் நிம்மதியையும்…

View More மதுரை இனி தூங்கா நகரம் அல்ல.. 10.30-க்கு அலர்ட் கொடுத்து 11 மணிக்கு கடையை மூட வைக்கிறதுதான் தவெக அரசோட ‘மரண மாஸ்’ அதிரடி!மதுரையில இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு மாற்றத்தை எவனும் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டீங்க… ஆனா சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க சி.எம் விஜய் அண்ணாவோட ஸ்டைல்!
banner

தவெகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.. சட்டவிரோத செயல் யார் செய்தாலும் அதிரடி நடவடிக்கை தான்.. காவல்துறை கைகள் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டதா? இது தமிழ்நாடு தானா? இல்லை ஜப்பானா?

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், அரசியல் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை…

View More தவெகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.. சட்டவிரோத செயல் யார் செய்தாலும் அதிரடி நடவடிக்கை தான்.. காவல்துறை கைகள் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டதா? இது தமிழ்நாடு தானா? இல்லை ஜப்பானா?
vijay ponraj

அப்துல் கலாம் ஐயா கூட இருந்தா மட்டும் பத்தாது… அவர் சொல்லி கொடுத்த கண்ணியம் இருக்கணும்! கண்ணியம் இல்லாதவனுக்கு கம்பி எண்ணுறதுதான் சரியான தண்டனை! பொன்ராஜ் மீது புகார் கொடுத்த விஜய்.. என் தங்கைக்கும் தாய்க்கும் ஒரு பிரச்சனைன்னா, அவங்க வீட்டுப் பிள்ளையா வந்து நிப்பேன்! அவங்களுக்காக குரல் கொடுப்பேன்.. விஜய் ஆவேசம்..!

மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் அவர்கள் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் செயலாளராக இருந்த பொன்ராஜின் கருத்துக்கள் குறித்து அதிரடியான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.…

View More அப்துல் கலாம் ஐயா கூட இருந்தா மட்டும் பத்தாது… அவர் சொல்லி கொடுத்த கண்ணியம் இருக்கணும்! கண்ணியம் இல்லாதவனுக்கு கம்பி எண்ணுறதுதான் சரியான தண்டனை! பொன்ராஜ் மீது புகார் கொடுத்த விஜய்.. என் தங்கைக்கும் தாய்க்கும் ஒரு பிரச்சனைன்னா, அவங்க வீட்டுப் பிள்ளையா வந்து நிப்பேன்! அவங்களுக்காக குரல் கொடுப்பேன்.. விஜய் ஆவேசம்..!