ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளமான ரஹீம் யார்…
View More பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் ICU-வில் உள்ளன.. எந்தெந்த விமான தளங்கள் தாக்கப்பட்டன? பிரதமர் மோடி விளக்கம்..!Category: இந்தியா

சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி
பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…
View More சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!
மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய…
View More ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!
ஒரு திரைப்படத்தை விட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் டெல்லியில் நடந்துள்ள நிலையில் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பரோலில் சென்று தலைமறைவான 67 வயதான தேவேந்தர் சர்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். Dr.…
View More 50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?
டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், இன்று மாலை வானில் பயணிக்கும்போது மழை மற்றும் வானிலை மாறுபாட்டால் திடீரென காற்றழுத்தக் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, விமானப் பைலட்…
View More ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!
பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இன்னொரு அதிகாரியை, இந்தியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ நிலைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி, ‘Persona Non Grata’ என அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் 24 மணி நேரத்துக்குள்…
View More 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறு.. இன்னொரு பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு..!இனிமேல் அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கிடையாது. மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர் டிகே சிவகுமார்
பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் 2வது கட்டத்தில் உள்ள என்.எஸ். பால்யா அருகே, கனமழையின்போது வெள்ளத்தில் மின்சார உபகரணங்கள் மூழ்கியதால், மன்மோகன் காமத் மற்றும் தினேஷ் என்ற இரு பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.…
View More இனிமேல் அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கிடையாது. மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர் டிகே சிவகுமார்காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?
பாஜகவை சேர்ந்த அமித் மால்வியா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியின் மீது காங்கிரஸ் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளது என தவறான, தீய…
View More காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக ஐ.டி.செல் தலைவர்…
View More பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..அது மொபைல் போன் அல்ல.. புல்லட் புரூப்.. பாஜக பிரமுகரின் ட்வீட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
கேரளா பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரர் சமூக ஊடகங்களில் பழைய கால நோக்கியா போன் குறித்து நினைவுகூர்ந்து செய்த எக்ஸ் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சிறிய கீபேட் கொண்ட கைபேசிகள் பெருமளவில் பிரபலமாக…
View More அது மொபைல் போன் அல்ல.. புல்லட் புரூப்.. பாஜக பிரமுகரின் ட்வீட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!
30 வயது ஒரு பெண் தனது காதலனுடன் இணைந்து, தனது 2½ வயது மகளை பலாத்காரம் செய்ய உதவியதாக கூறப்படும் சம்பவம் பெரும் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறியதாவது,…
View More தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!“Love you”.. ஜோதி டைரியில் இருந்து திடுக்கிடும் தகவல்.. தோண்ட தோண்ட கிடைக்கும் ரகசியங்கள்..!
கடந்த வாரம் புலனாய்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மால்ஹோதிராவின் வீட்டில் இருந்து ஒரு டைரியை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த டைரியில் சில திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக கூறப்படுவது…
View More “Love you”.. ஜோதி டைரியில் இருந்து திடுக்கிடும் தகவல்.. தோண்ட தோண்ட கிடைக்கும் ரகசியங்கள்..!