மோகன் படத்தில் பாடல்கள் என்றாலே எல்லாமே சூப்பர்ஹிட்டுகளாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் தென்றலே என்னைத் தொடு. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெயஸ்ரீ நடித்திருந்தார். இந்தப்…
View More எவர்கிரீன் பாடல்கள் கொண்ட தென்றலே என்னைத் தொடு… ஹீரோயின் இப்போ என்ன செய்றார் தெரியுமா?தமிழ்சினிமாவில் ஓடிடியின் விலை மிகப்பெரிய அளவில் சரியக் காரணம் என்ன? இவ்ளோ மேட்டர் இருக்கா?
இப்போதெல்லாம் எந்தப் படம் எடுத்தாலும் ஓடிடி தான். தியேட்டருக்குப் போய் மக்கள் படம் பார்க்கறதே இல்ல. ஓடிடி தளத்தில் வீட்டில் இருந்தபடியே தியேட்டர் எபெக்ட்ல படத்தை அதுவும் புதுசு புதுசாகப் பார்த்துடறாங்க. இதனால் தியேட்டருக்கு…
View More தமிழ்சினிமாவில் ஓடிடியின் விலை மிகப்பெரிய அளவில் சரியக் காரணம் என்ன? இவ்ளோ மேட்டர் இருக்கா?சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?
மனதில் உள்ள குழப்பங்களையும், தடைகளையும் இந்த சோமவார வழிபாடு நீக்கி விடும். இன்று (27.1.2025) கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித்தரலாம். சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன்,…
View More சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?சினிமாவில் பர்ஸ்ட் காப்பி என்பது எதைக் குறிக்கிறது? பிரபலம் சொல்ற பதில் இதுதான்..!
தமிழ்த்திரை உலகில் இப்போதெல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரம் படுஜோராக நடக்கிறது. அது பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் என்றால் அதற்கேற்ப வியாபாரம். படத்தின் ஆடியோ உரிமை, படத்தின் சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை…
View More சினிமாவில் பர்ஸ்ட் காப்பி என்பது எதைக் குறிக்கிறது? பிரபலம் சொல்ற பதில் இதுதான்..!நுரையீரலைக் காக்க ஓர் உன்னத கஷாயம்… எப்படி செய்றது?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க. இது ஒரு அற்புதமான பழமொழி. வெறுமனே படிச்சிட்டு கடந்து போய்விட முடியாது. இதன் வழி நிற்க நாம் என்ன செய்வது என்று பார்க்கலாம். உடல் உள் உறுப்புகளை…
View More நுரையீரலைக் காக்க ஓர் உன்னத கஷாயம்… எப்படி செய்றது?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா… 7 நாள் 7 கஷாயம் ரெடி!
நோய் வருவதே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான். ஒருவர் எளிதில் காய்ச்சல், சளித் தொல்லைகளுக்கு ஆளாகிறார் என்றால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். இதற்கு நாம் என்ன செய்வது?…
View More நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா… 7 நாள் 7 கஷாயம் ரெடி!இனி யாருடைய பயோபிக்குக்கு மாஸ்? பிரபலம் சொல்லும் அந்த மூவர் யார்?
நடிகை சாவித்திரி, ஜெயலலிதாவின் பயோபிக்குகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் யாருடைய பயோபிக் வந்தால் நல்லாருக்கும்னு பார்க்கலாமா… தமிழ் சினிமா ஆளுமைகளைப் பற்றிய…
View More இனி யாருடைய பயோபிக்குக்கு மாஸ்? பிரபலம் சொல்லும் அந்த மூவர் யார்?மிஷ்கின் பேச்சுக்கு இவ்ளோ விமர்சனம் ஏன்? அவரோட மைனஸ் என்ன?
தமிழ்சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய பேச்சு ரொம்பவே சர்ச்சையை உண்டாக்கியது. குடிகாரர்களுக்கான விழிப்புணர்வைப் பற்றி எடுத்த இந்தப்…
View More மிஷ்கின் பேச்சுக்கு இவ்ளோ விமர்சனம் ஏன்? அவரோட மைனஸ் என்ன?பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்குப் பாட்டா? சினிமாவில் நடப்பது என்ன?
சினிமாவில் முதன் முதலில் பாடலை உருவாக்கி விட்டு வரிகளை எழுதுவார்களா அல்லது இசை அமைத்துவிட்டு அதற்கேற்ப வரிகளை எழுதுவார்களா என்ற கேள்வி சினிமா ரசிகர்களுக்கு எழுவதுண்டு. அதையும் தான் பார்ப்போமா… எம்எஸ்.விஸ்வநாதன் வருவதற்கு முன்பு…
View More பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்குப் பாட்டா? சினிமாவில் நடப்பது என்ன?சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!
சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத…
View More சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?
மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…
View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!
மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடலான இன்று 4ம் நாளாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் ‘ஒண்ணித் திலநகையாய்..’ என்று தொடங்கும் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லும் இறைவன் ஒரு அற்புத பொருளானவர். விண்ணுக்கு ஒரு…
View More மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!








