சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…
View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!
ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி…
View More பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!
சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள் . இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு. அப்படி சனியின் அருளை…
View More இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!
சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க.…
View More சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட். (Give respect take respect) அதாவது மதிப்பைக் கொடுத்து மதிப்பை வாங்கிக்கன்னு அர்த்தம். அதெப்படி? நான்தான் பெரிய ஆள். அவன் சின்னப் பயல்…
View More பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்… நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும்…
View More கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!
வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…
View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…
View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் கண்திருஷ்டி என்பது நம்மை எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் வீழ்ச்சி அடைய வைத்துவிடும். இதற்காக பெரிய பெரிய பணக்கார்களே பல பரிகாரங்களைச் செய்வார்கள். அவர்கள்…
View More வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழத்தைத் தொங்க விடுறீங்களா? அப்படின்னா இதைப் படிங்க!வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?
கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாதுன்னு நடுத்தர வர்க்கத்தினர் சொல்வார்கள். அதே நேரம் கடனை அடைக்க முடியாமல் வட்டியைக் கட்டவே திணறுவர். இங்கு சாப்பிடவே வழியில்லை. கடனை எப்படி அடைப்பது? வட்டி கட்டவே திணறுது.…
View More வியாழக்கிழமையில இப்படி வழிபட்டால் கடன் தொல்லையே இருக்காதாமே… இனி செய்வீர்களா?மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில்…
View More மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!
சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.…
View More மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!
