சிலர் தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்காக நாள் கணக்கில் பட்டினி கிடப்பார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பார்கள். சிலர் ஒரு வேளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இது எல்லாம் பலனைத் தருமா என்றால் இல்லை என்றே…
View More கெட்ட கொழுப்பு கரையணுமா? தொப்பை குறையணுமா… இதுதான் பெஸ்ட் வழிஎனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
மக்கள் ரசிக்கும் வகையில் பாட்டு, பைட், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து மசாலா படமாகக் கொடுப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுக்கக்கூடியவர். அன்பே சிவம் என்ற…
View More எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சிதிரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்
தமிழ்த்திரை உலகில் திரைக்கதை மன்னன் என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கே.பாக்கியராஜ்தான். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்தால் போதும். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும். அதே…
View More திரைக்கதை மன்னனா? குசும்பு மன்னனா? கங்கை அமரனை வச்சி செய்த பாக்கியராஜ்அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!
தமிழ்சினிமா உலகின் பொக்கிஷம் இளையராஜா. டிரைவர்களை தூங்க விடாதாம் இளையராஜா இசை… ஆனா உள்ளே இருக்குற பயணிகளுக்கு நல்ல தாலாட்டு அவரது இசை. இது உண்மைதான். இரவு நேர வேலை செய்பவர்களுக்கு எல்லாம் இளையராஜாவின்…
View More அதென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்? இவங்களுக்கு ஒரு நியாயமா? இளையராஜாவின் இசையில் முரண்?!பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!
வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் அந்தளவு புனிதமான தலம். அதனால்தான் அதை தென்காசி என்றும் சொல்வார்கள். அத்தல சிறப்பு மற்றும் இங்குள்ள அக்னி தீர்த்தம் குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம்…
View More பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…
View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?
கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…
View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்றும் அதே ஸ்டைல் மாஸ் என தூள்கிளப்பிக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும்…
View More ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!அடக்கடவுளே… அம்மன் வேடம் போட்டு நடித்த நடிகைக்கே இவ்ளோ சங்கடங்களா?
பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. அந்த அம்மன் வேடம் இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. கே.ஆர்.விஜயாவை அம்மனாகவே பார்த்த ரசிகர்கள் எல்லாம் இருக்காங்க. இந்த அம்மன் வேஷத்தை ஒரு…
View More அடக்கடவுளே… அம்மன் வேடம் போட்டு நடித்த நடிகைக்கே இவ்ளோ சங்கடங்களா?13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?
மூன்றாம்பிறை படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நாய்க்குட்டியை சுப்பிரமணி சுப்பிரமணி என கொஞ்சும்போது மனதில் ஆழப்பதிந்து விடுகிறார். அந்த வகையில் அந்தப் படத்தில்…
View More 13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!
நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை…
View More மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!
எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக்…
View More நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!




