china missille

இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..

  இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…

View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
supreme court

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

  ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…

View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
attack

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…

View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
jyothi

பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதல் மற்றும் 26 பேர் உயிரிழந்த கொடூரமான பஹல்காம் பயங்கரம் காரணமாக அதிகரித்த பரபரப்புகளின் பின்னணியில், இந்தியா முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் சமூக விரோத மற்றும்…

View More பஹல்காம் தாக்குதலுக்கு பின் கேக் கொண்டு வந்தவருடன் யூடியூபர் ஜோதி? பாகிஸ்தானியர்களுடன் கொண்டாட்டமா?
golden temple

பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!

இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது, பாகிஸ்தான் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பொர்கோவில் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்க முயன்றது. இந்த முயற்சி, இந்திய ராணுவத்தின் அசத்தலான…

View More பொற்கோவிலை தாக்க ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான்.. தூள் தூளாக்கிய இந்தியா..!
spy

யூடியூபர் ஜோதியுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது.. எல்லோரும் பாகிஸ்தான் உளவாளிகளா?

  இந்திய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், நாடு முழுவதும் இருந்து 10 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த…

View More யூடியூபர் ஜோதியுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது.. எல்லோரும் பாகிஸ்தான் உளவாளிகளா?
airforce

இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

  புனே நகரத்தில் பெண்களை கவர்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஒரு நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய கவுரவ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்,…

View More இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்த ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் மற்றும் பிற முக்கிய மாவட்டங்கள் இந்திய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது என்ற தகவலை ஒப்புக்கொண்ட பிறகும், அவர் இந்தியா…

View More பாகிஸ்தான் கூறிய அடுக்கடுக்கான பொய்.. வெளிச்சம் போட்டு காட்டிய உலக ஊடகங்கள்..!
jothi2

தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஏப்ரல் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பயங்கரவாத தாக்குதலுக்கு முந்தைய மூன்று மாதங்களுக்கு முன்,…

View More தாக்குதல் நடைபெறும் முன் பஹல்காமுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்ற யூடியூபர் ஜோதி.. அதிர்ச்சி தகவல்..!
isi

இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!

உத்தர் பிரதேச மாநிலத்தில்  ISI முகவராக செயல்பட்டவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஷாஹ்சாத் என்பவர், பாகிஸ்தானின்  ISIக்கு முகவராக செயல்பட்டவர் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம்…

View More இந்திய சிம் கார்டு வாங்கி கொடுத்தல், ISIக்கு ஆள் அனுப்புதல்.. முக்கிய குற்றவாளி உபியில் கைது..!
pak vs imf

இந்தியா கொடுத்த அழுத்தம்.. பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்க IMF விதித்த 11 நிபந்தனைகள்.. மோடியின் ராஜதந்திரம்..!

  பாகிஸ்தானுக்கு கடன் உதவித் தொகையை வழங்க IMF புதிய 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் குறிப்பாக இந்தியாவுடன் பதற்றம் ஏற்படும் திட்ட இலக்குகளால் நிதி வழங்குதல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால்…

View More இந்தியா கொடுத்த அழுத்தம்.. பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்க IMF விதித்த 11 நிபந்தனைகள்.. மோடியின் ராஜதந்திரம்..!
amitshah

பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா

  குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…

View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா