ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…
View More காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே, ‘பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபோது, பாகிஸ்தான் இராணுவத்தின்…
View More அபிநந்தன் கழுத்தை வெட்டுவோம்: பாகிஸ்தான் இராணுவத்தின் கர்னல் வீடியோவால் பரபரப்பு..!’நீ இந்து மதமா? என கேட்ட நபர் கைது.. பஹல்காமில் தொடங்கியது தேடுதல் வேட்டை.. யாரும் தப்ப முடியாது..!
ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 இந்திய சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொன்ற பயங்கர சம்பவத்தின் பின்னணியில், அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் மதம் குறித்து கேள்வி கேட்டதாக ஒரு பெண் சுற்றுலா பயணி…
View More ’நீ இந்து மதமா? என கேட்ட நபர் கைது.. பஹல்காமில் தொடங்கியது தேடுதல் வேட்டை.. யாரும் தப்ப முடியாது..!எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மன்ஜுநாத் ராவ், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்ட நிமிடங்களை பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மன்ஜுநாத் தன்…
View More எவ்வளவு அழகான ரொமான்ஸ் வீடியோ.. அடுத்த நிமிடமே பலி.. பஹல்காமில் பலியானவரின் வீடியோ வைரல்..!இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள சஹோவால் கிராமத்தில், நேற்று பயங்கரவாதத்திற்கு உபயோகமாகக்கூடிய ஆயுதங்களும் வெடிகுண்டுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்பு…
View More இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர வெடி பொருட்கள்.. போரை தொடங்கிவிட்டதா பாகிஸ்தான்?எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடக்கும் அவசரகால பணிகளில் ஒன்று ஜம்முவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எந்த சூழ்நிலைகளையும் கையாண்டு செயல்பட தயாராக இருக்க அரசு எச்சரித்துள்ளது. ஜம்முவிலுள்ள…
View More எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?Siragadikka Aasai: மீனாவை நினைத்து கதறி கதறி அழுத முத்து.. இன்கம்டாக்ஸ் அதிகாரி திட்டம் சக்சஸ் ஆனதா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோட்டில் சீதா தனது காதலன் அருணிடம் நடந்ததை கூறுகிறார். அருண், அவருக்கு ஆறுதல் கூறி, ’நான் ட்ரைனிங் முடித்து வந்தவுடன்…
View More Siragadikka Aasai: மீனாவை நினைத்து கதறி கதறி அழுத முத்து.. இன்கம்டாக்ஸ் அதிகாரி திட்டம் சக்சஸ் ஆனதா?பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றமான சூழல் உள்ள நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் துணை பிரதமர் இஷாக் தார்,…
View More பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!பஹல்காம் தாக்குதல்: அனைத்து மாநில முதல்வர்களுக்கு அமைச்சர் அமித்ஷா முக்கிய தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அனைத்து…
View More பஹல்காம் தாக்குதல்: அனைத்து மாநில முதல்வர்களுக்கு அமைச்சர் அமித்ஷா முக்கிய தகவல்..!30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், தமது நாடு கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வந்ததை ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ்…
View More 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!விஜய் பின்வாங்குவது அவருக்கு நல்லது.. இது அவருக்கான தேர்தல் கிடையாது.. 2031ல் வரலாம்..!
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் வலிமையாக இருக்கும் என்பதால், இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல என்றும், அவர் கௌரவம் பார்க்காமல் பின்வாங்கிவிட்டு…
View More விஜய் பின்வாங்குவது அவருக்கு நல்லது.. இது அவருக்கான தேர்தல் கிடையாது.. 2031ல் வரலாம்..!பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நாடெங்கிலும் இருந்து வருந்தும் மனநிலையானது கடும் கோபமாக மாறியுள்ள நிலையில், இந்தூரில் உள்ள புகழ்பெற்ற உணவக தெருவில் ஒரு போர்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போர்டில்…
View More பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!