பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நாடெங்கிலும் இருந்து வருந்தும் மனநிலையானது கடும் கோபமாக மாறியுள்ள நிலையில், இந்தூரில் உள்ள புகழ்பெற்ற உணவக தெருவில் ஒரு போர்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போர்டில்…
View More பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!
பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை அவர்கள் மதம் என்னவென்று கேட்டு விட்டு சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டு கொதித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஹிந்துக்கள் யாரும் இப்படி ஒரு கொடூர செயலை…
View More இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!Siragadikka Aasai: பூமழை தூவி.. முத்து – மீனா, ரவி – சுருதி ரொமான்ஸ்.. வயிற்றெரிச்சலில் விஜயா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவை பார்க்க பார்வதி வருவது, பார்வதியிடம் குறை சொல்லும் விஜயாவின் காட்சிகளும் உள்ளன. இதனை அடுத்து, மீனாவை பார்த்து…
View More Siragadikka Aasai: பூமழை தூவி.. முத்து – மீனா, ரவி – சுருதி ரொமான்ஸ்.. வயிற்றெரிச்சலில் விஜயா..!பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..
கொச்சியில் இருந்து பெஹல்காம் வந்த குடும்பம், ஒரு வார விடுமுறை பயணமாக அழகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குல்மார்க், சொன்மார்க் பகுதிகளை பார்த்துவிட்டு, ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பெஹல்காமை நோக்கி பயணித்தனர்.…
View More பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே மூன்று சிக்சர்கள்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இன்று நடைபெற்ற போட்டியில் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். ஒரு ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக சிக்ஸ்…
View More ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே மூன்று சிக்சர்கள்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாமின் எதிர்க்கட்சியான AIUDF கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என முதல்வர் ஹிமந்தா…
View More பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைதுஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…
View More ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக
கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கர்நாடகா…
View More ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜகபதிலடி கொடுக்குதாம்.. இந்திய விமானங்களுக்கு வான்வழி மூடல்..காமெடி செய்யும் பாகிஸ்தான்..
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி, இருநாட்டு தூதரக உறவுகளை துண்டித்ததற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இன்று அனைத்து இருபக்க ஒப்பந்தங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டதாகவும், இந்திய விமானங்களுக்கு…
View More பதிலடி கொடுக்குதாம்.. இந்திய விமானங்களுக்கு வான்வழி மூடல்..காமெடி செய்யும் பாகிஸ்தான்..டிஜிட்டல் உலகில் இப்படி ஒரு ஆபீஸா? ஒரே நாளில் வேலையை விட்டு விலகிய இளைஞர்..!
தற்போதைய நிலையில் வேலை கிடைப்பது என்பதே மிகவும் அரிதாக இருக்கும் நிலையில் ஒரு இளைஞர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ராஜினாமா செய்து விட்டு வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.…
View More டிஜிட்டல் உலகில் இப்படி ஒரு ஆபீஸா? ஒரே நாளில் வேலையை விட்டு விலகிய இளைஞர்..!