பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் கைதானார். ஆனால், அவர் கொடுத்த வாக்குமூலம் திடுக்கிட வைப்பதாக கூறப்படுகிறது. நடிகை ரன்யா ராவ்…
View More தங்கம் கடத்தியதாக நடிகை கைதான விவகாரம்.. திடுக்கிடும் வாக்குமூலம்.. பின்னணியில் யார்?17 ஆண்டுகளாக பைனலில் மோதும் விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் கேன் வில்லியம்சன்..!
சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியில் விராட் கோலி, ஜடேஜா ஆகிய இந்திய வீரர்களும், வில்லியம்சன் என்ற நியூசிலாந்து வீரரும் பங்கேற்று விளையாட…
View More 17 ஆண்டுகளாக பைனலில் மோதும் விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் கேன் வில்லியம்சன்..!363 டார்கெட்டை நெருங்கி வந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியா -நியூசிலாந்து இறுதி போட்டியில் மோதல்..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி கொடுத்த 363 என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிய தென்னாப்பிரிக்க அணி இறுதியில் தோல்வி அடைந்தது. இதனை…
View More 363 டார்கெட்டை நெருங்கி வந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியா -நியூசிலாந்து இறுதி போட்டியில் மோதல்..!துணை முதல்வர் வேண்டாம்.. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி.. ஈபிஎஸ்-க்கு விஜய் நிபந்தனை?
அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து வரும் 2026 தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தொகுதி உடன்பாடு மற்றும் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக…
View More துணை முதல்வர் வேண்டாம்.. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி.. ஈபிஎஸ்-க்கு விஜய் நிபந்தனை?10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை 10 நாட்களில் செய்த பாஜக அரசு.. சுத்தமாகிறது யமுனை..!
யமுனை நதியை சுத்தம் செய்வதாக கடந்த ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளாக நாட்களை கடத்திக் கொண்டிருந்த நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற பத்து நாட்களில் யமுனை நதியிலிருந்து 1300 மெட்ரிக் டன்…
View More 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்யாததை 10 நாட்களில் செய்த பாஜக அரசு.. சுத்தமாகிறது யமுனை..!இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!
கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் நிதி மேலாண்மை நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்களின் உதவி இல்லாமலேயே, அவர்கள் தன்னிச்சையாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த…
View More இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!என் மனைவி என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்.. லேட்டாக வந்ததற்கு காரணம் கூறிய காவலர்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆயுதப்படை காவலர் ஒருவர் தாமதமாக பணிக்கு வந்ததற்குக் காரணமாக, “தன்னுடைய மனைவி கனவில் வந்து தன்னை தூக்கிப்போட்டு மிதிக்கிறார். இதனால், தன்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அதனால் தான்…
View More என் மனைவி என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்.. லேட்டாக வந்ததற்கு காரணம் கூறிய காவலர்..!அஜித் மிஸ் பண்ணி சூப்பர்ஹிட் ஆகிய 10 படங்கள்.. ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாரோ?
நடிகர் அஜித் நடிக்க இருந்த பல திரைப்படங்கள், எதிர்பாராத காரணங்களால் வேறு நடிகர்களிடம் சென்றுள்ளது. அந்த படங்களில் சில மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவற்றில் பத்து முக்கியமான படங்களை பார்க்கலாம். 1.…
View More அஜித் மிஸ் பண்ணி சூப்பர்ஹிட் ஆகிய 10 படங்கள்.. ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாரோ?பாஜக இல்லாமல் கூட்டணி.. திட்டமிடும் எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்படுகிறாரா அண்ணாமலை?
இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தான் உள்ளது. எனவே, பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், அது தற்கொலைக்கு…
View More பாஜக இல்லாமல் கூட்டணி.. திட்டமிடும் எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்படுகிறாரா அண்ணாமலை?சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?
சென்னை உள்பட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை-பெங்களூர் விரைவு சாலையில் இருசக்கர…
View More சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?ரெஸ்யூம் எழுதி கொடுக்க ஒரு நிறுவனம் ஆரம்பித்த இந்தியர்… இன்று உலக அளவில் பிரபலம்..!
ரெஸ்யூம் வடிவமைப்பிற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட முறைகளில் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். இதை உணர்ந்த குருகிராமை சேர்ந்த ஷஷாங்க் ருஸ்தாகி என்பவர் ProfileCraft என்ற நிறுவனத்தை தொடங்கி, ரெஸ்யூம் எழுதி…
View More ரெஸ்யூம் எழுதி கொடுக்க ஒரு நிறுவனம் ஆரம்பித்த இந்தியர்… இன்று உலக அளவில் பிரபலம்..!ரூ.13,999 விலையில் AI அம்சத்துடன் ஒரு மொபைல் போன்.. இந்தியாவில் அறிமுகம் செய்யும் Vivo..!
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் Vivo, இந்தியாவில் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை AI அம்சத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மூன்று விதங்களில் கிடைக்கும் இந்த போனின் அடிப்படை மாடலின்…
View More ரூ.13,999 விலையில் AI அம்சத்துடன் ஒரு மொபைல் போன்.. இந்தியாவில் அறிமுகம் செய்யும் Vivo..!