தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள ‘மகளிர் சக்தி’யையே பிரதான…
View More 17 லட்சம் பெண்களுக்கு விடுபட்ட ‘மகளிர் உரிமைத் தொகை.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. இது ரெண்டு போதுமே பெண்கள் வாக்குகளை கவர.. எப்படி பெண்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்.. 1000 ரூபாய் வாங்கிய 17 லட்சம் குடும்ப ஓட்டும் திமுகவுக்கு தான் கிடைக்கும்.. ஏற்கனவே கூட்டணி வலிமை பாசிட்டிவ்.. ஆட்சியை தக்க வைக்க திமுக போடும் தேர்தல் கணக்கு..woman
கனமழை பெய்தாலும் ஆபீஸ் வர வேண்டும்.. மேனேஜர் போட்ட உத்தரவு.. முடியாது, செய்வதை செய்துக்கோ என பதிலளித்த பெண்.. இணையத்தில் பரபரப்பு..!
மும்பையில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கனமழையால், பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒரு பணியாளர் “வீட்டில் இருந்து வேலை” செய்ய அனுமதி கேட்டபோது, அதை மறுத்த மேலாளருக்கு,…
View More கனமழை பெய்தாலும் ஆபீஸ் வர வேண்டும்.. மேனேஜர் போட்ட உத்தரவு.. முடியாது, செய்வதை செய்துக்கோ என பதிலளித்த பெண்.. இணையத்தில் பரபரப்பு..!ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. பெண்களை வைத்து மயக்கி உளவாளிகளாக மாற்றிய ஐ.எஸ்.ஐ.. 1500 பேர் மீது சந்தேகம்..!
ஒரு பெண் ஆக்கபூர்வமாக செயல்பட்டால், வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். ஆனால் அதே பெண் அழிவு பாதையில் சென்றால், மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் என்பதைத்தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும், பெண்ணாலே என…
View More ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. பெண்களை வைத்து மயக்கி உளவாளிகளாக மாற்றிய ஐ.எஸ்.ஐ.. 1500 பேர் மீது சந்தேகம்..!பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!
நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், லடாக்கில் கார்கில் மாவட்டத்தில் உள்ள Line of Control அருகே இருக்கும் ஒரு தொலைதூர கிராமத்தில் திடீரென மாயமானார். அவரது வயது 15 ஆன மகனுடன் பயணம் செய்தபோது,…
View More பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் ஒரு 45 வயது பெண்மணியின் கொடூர கொலை பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரீஸி மாவட்டத்தை சேர்ந்த அந்த 45…
View More மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?18 வருடமாக பேச முடியாத பெண்ணை பேச வைத்த AI.. மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் அதிசயம்..!
18 வருடமாக பேச முடியாத ஒரு பெண் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசியிருப்பதாகவும், மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் மாயாஜால கண்டுபிடிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 47 வயது பெண்…
View More 18 வருடமாக பேச முடியாத பெண்ணை பேச வைத்த AI.. மனதில் நினைப்பதை குரலாக மாற்றும் அதிசயம்..!மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? கொல்கத்தா பெண் மருத்துவமனையில் அனுமதி..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட இந்த நோய் மனித இனத்தையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த…
View More மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? கொல்கத்தா பெண் மருத்துவமனையில் அனுமதி..!இளம்பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறிய 8 நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென எட்டு தெரு நாய்கள் அவரை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கின. அவர் முடிந்த அளவு அந்த நாய்களிடமிருந்து தன்னை…
View More இளம்பெண்ணை சுற்றி வளைத்து கடித்து குதறிய 8 நாய்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!வாழ்நாள்ல ஒரு தடவ கூட பொண்ணுங்கள பாத்ததே இல்ல.. 82 வருடத்தில் பெண் வாசமே தீண்டாத நபர்.. ஆடிப் போன சிங்கிள்ஸ்..
இந்த உலகத்தில் நாம் அன்றாடம் வெளியே சுற்றித் தெரியும் போதே ஒரு பெண் ஆணையும், ஒரு ஆண் பெண்ணையும் பார்க்க நேரிடும். ஆனால், ஒரு நபர் 82 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த போதிலும் தனது…
View More வாழ்நாள்ல ஒரு தடவ கூட பொண்ணுங்கள பாத்ததே இல்ல.. 82 வருடத்தில் பெண் வாசமே தீண்டாத நபர்.. ஆடிப் போன சிங்கிள்ஸ்..காதலனை பழிவாங்கணும்.. ஒரே ஒரு போன் காலில் ஏர்போர்ட்டையே மிரள வைத்த காதலி..
காதல் என வந்து விட்டாலே காதலன் மற்றும் காதலி ஆகியோருக்கிடையே எப்போதும் அன்பும், ரொமான்ஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்காது. சில நேரங்களில் எதிர்பாராத ஏதாவது ஒரு பிரச்சனைகள் பெரிதாக வெடித்து அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும்,…
View More காதலனை பழிவாங்கணும்.. ஒரே ஒரு போன் காலில் ஏர்போர்ட்டையே மிரள வைத்த காதலி..தினமும் ரூ.70 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்யும் பெண்.. கணவர் ஒன்றும் சொல்ல மாட்டாரா?
துபாயை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 70 லட்ச ரூபாய் ஷாப்பிங் செய்வதாகவும் இதற்கு அவரது கணவரும் ஒத்துழைப்பு தருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி பணக்காரர்களான அம்பானி, அதானி குடும்பத்தின் பெண்கள் கூட தினமும்…
View More தினமும் ரூ.70 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்யும் பெண்.. கணவர் ஒன்றும் சொல்ல மாட்டாரா?டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?
பெண்கள் தற்போது தங்களுடைய கிரெடிட் ஸ்கோரை டேட்டிங் செயலியில் சேர்த்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக டேட்டிங் செயலியில் தங்களுடைய பெயர், வயது, பிடித்தது, பிடிக்காதவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஒரு…
View More டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?