தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் ஆன்மீகம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக “இறை நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்குபவர்களின் கைகளில்தான்…
View More சாமி இல்லைன்னு சொல்றவங்க கிட்டயும், சனாதனத்தை ஒழிக்கனும்ன்னு சொல்றவங்க கிட்டயும் இருந்த அறநிலையத்துறை இப்போது உண்மையான ஒரு ஆன்மீகவாதியிடம் உள்ளது. தெய்வம் தான் நின்று கொல்லும்.. ஆனால் அமைச்சர் ரமேஷ் உடனடியாக தட்டி கேட்பார்.. இறைவன் சன்னிதியில தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும் இனி தப்பிக்க முடியாது..temple
திருப்பதி ஸ்டைல்ல இனி திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை கோவில்கள்.. ஆன்லைன் மூலம் புக் பண்ணி எப்போது தரிசனம் என்பதை பக்தர்களே முன்பதிவு செய்யலாம்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம், கூட்டத்தில் இடிபட வேண்டாம், நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. இதுதான் மாற்றம்.. இந்த மாற்றத்தை தான் 50 வருடங்களாக எதிர்பார்த்தோம்.. நடக்கலை.. ஆனால் விஜய் ஆட்சி ஏற்ற 20 நாளில் சாத்தியமாயிற்று..
தமிழக இந்து சமய அறநிலையத்துறை, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கவும், அவர்களின் தரிசனத்தை எளிதாக்கவும் ஒரு புதிய அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி,…
View More திருப்பதி ஸ்டைல்ல இனி திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை கோவில்கள்.. ஆன்லைன் மூலம் புக் பண்ணி எப்போது தரிசனம் என்பதை பக்தர்களே முன்பதிவு செய்யலாம்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம், கூட்டத்தில் இடிபட வேண்டாம், நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. இதுதான் மாற்றம்.. இந்த மாற்றத்தை தான் 50 வருடங்களாக எதிர்பார்த்தோம்.. நடக்கலை.. ஆனால் விஜய் ஆட்சி ஏற்ற 20 நாளில் சாத்தியமாயிற்று..உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..
மலேசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில், உலகின் முதல் “ஏ.ஐ. கடல் தேவதை சிலையை அறிமுகப்படுத்தி உலகின் முதல் ஏ.ஐ. கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. Mazu என்று அழைக்கப்படும் இந்த கடவுள், பக்தர்களுடன்…
View More உலகின் முதல் ஏ.ஐ. கோவில்.. கடவுளிடம் நேரடியாக பேசி பதில் பெறலாம்..கோடிக்கணக்கில் வருமானம் தரும் கோவில் கழிவு மலர்கள்.. இந்திய ஸ்டார்ட் அப் புரட்சி..!
இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்பது அனைவரும் அறிந்ததே,. இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்தோர் தங்கள் நம்பிக்கையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவாக ஒன்று மலர்கள் கடவுளுக்கு…
View More கோடிக்கணக்கில் வருமானம் தரும் கோவில் கழிவு மலர்கள்.. இந்திய ஸ்டார்ட் அப் புரட்சி..!மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!
பிரபல சீரியல் நடிகை ஒருவர், தான் மாதவிலக்காக இருந்தாலும் அசைவம் சாப்பிட்டாலும் கோவிலுக்கு போவேன் என்றும், “கடவுளுக்கும் எனக்கும் ஒரு நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கிறது” என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…
View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த…
View More மதுரை அருகே 100 ஆடு.. 2500 கிலோ அரிசி.. நடந்த பிரம்மாண்ட கறி விருந்து.. சுவராஸ்ய பின்னணிஉண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?
சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக…
View More உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்
தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…
View More தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்புதுக்கோட்டை அருகே புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு.. பக்தர்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.இங்கு மலைமேல் முருகன் ஆறுமுகங்களுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அங்கு…
View More புதுக்கோட்டை அருகே புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு.. பக்தர்கள் அதிர்ச்சிஅனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய…
View More அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு கோயில்களில் அவமரியாதை.. இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் ஆவேசம்ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி…
View More ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு