தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் மற்றும் சமூகச்சூழல் என்பது மிகவும் கவலைக்குரிய பல சீர்கேடுகளை தன்னுள் விதைத்து சென்றுள்ளது. அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்தவர்களின் தவறான கொள்கைகளாலும், தொலைநோக்கற்ற…
View More 50 வருஷமா தமிழ்நாட்டுல கொலைகாரங்களை, கஞ்சா குடிப்பவர்களை, பெண்கள் மீது கைவைப்பவர்களை உருவாக்கிட்டு போயிருக்காங்க.. ஒரே நாளில் அவங்களை எல்லாம் விஷம் வச்சா கொல்ல முடியும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் திருத்தனும்.. முதல்ல போதையில் இருந்து தெளிய வைக்கனும்.. அப்புறம் அவங்களோட வருமானத்துக்கு வழிபண்ணனும், பெண்களை எப்படி மதிக்கனும்ன்னு கவுன்சிலிங் கொடுக்கனும்.. இதெல்லாம் நடக்க கொஞ்ச நாள் ஆகும்.. கொஞ்சம் பொறுங்க.. தமிழ்நாடு சொர்க்க பூமியா மாறும்…tn govt
ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளின் தற்போதைய செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது, அடிமட்ட அளவில் பரவி கிடக்கும் ஊழல் பொதுமக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இன்று ஒரு சாதாரணக் கவுன்சிலர் கூட…
View More ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…விஜய் அரசை பாஜக இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு இல்லை.. தமிழகத்தில் பாஜகவுக்கு இருந்த பெரிய சவால் திமுகவும், திமுக கூட்டணியும்.. திமுகவையும் தோற்கடிச்சாச்சு.. கூட்டணி கட்சிகளையும் சைலண்ட் ஆக்கியாச்சு.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ செய்ய முடியாததை விஜய் தனியாக இருந்து செய்துள்ளார்.. காங்கிரஸ் விஜய் இணைவது அதிருப்தியாக இருந்தாலும் திமுக, அதிமுகவின் தோல்வி எதிர்காலத்தில் பாஜகவுக்கு லாபம் தான்.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது…
தமிழக அரசியல் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கணக்கு வழக்குகளை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளன. விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில், பாஜக தரப்பில் இருந்து தற்போது…
View More விஜய் அரசை பாஜக இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு இல்லை.. தமிழகத்தில் பாஜகவுக்கு இருந்த பெரிய சவால் திமுகவும், திமுக கூட்டணியும்.. திமுகவையும் தோற்கடிச்சாச்சு.. கூட்டணி கட்சிகளையும் சைலண்ட் ஆக்கியாச்சு.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ செய்ய முடியாததை விஜய் தனியாக இருந்து செய்துள்ளார்.. காங்கிரஸ் விஜய் இணைவது அதிருப்தியாக இருந்தாலும் திமுக, அதிமுகவின் தோல்வி எதிர்காலத்தில் பாஜகவுக்கு லாபம் தான்.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது…அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!
தமிழகத்தில் கடந்த காலங்களில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான புகார்கள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் மோசடிகள் மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்திருந்தது, முந்தைய ஆட்சியின்…
View More அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!நாங்க டாஸ்மாக் கடையை மூடுறது சமூகத்தோட நலனுக்கு… ஆனா அங்க வேலை செஞ்சவங்களை கைவிடாம காக்குறது எங்களோட மனிதநேயத்துக்கு! இதுதான்டா மக்கள் அரசு! கடையை மூடினா ஊழியர்களுக்கு வேலை போயிரும்னு தப்பு கணக்கு போட்டீங்களா? ஒரு கதவை மூடினா, அவங்க வாழ்வாதாரத்துக்கு பத்து மாற்று வழிகளை திறந்து வைக்கிறதுதான் நம்ம முதல்வர் விஜய்யின் பாணி!
டாஸ்மாக் தலைமையகத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை, தமிழக மதுவிலக்கு மற்றும் வணிகத்துறை வட்டாரங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் புதிய அரசாணையின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு…
View More நாங்க டாஸ்மாக் கடையை மூடுறது சமூகத்தோட நலனுக்கு… ஆனா அங்க வேலை செஞ்சவங்களை கைவிடாம காக்குறது எங்களோட மனிதநேயத்துக்கு! இதுதான்டா மக்கள் அரசு! கடையை மூடினா ஊழியர்களுக்கு வேலை போயிரும்னு தப்பு கணக்கு போட்டீங்களா? ஒரு கதவை மூடினா, அவங்க வாழ்வாதாரத்துக்கு பத்து மாற்று வழிகளை திறந்து வைக்கிறதுதான் நம்ம முதல்வர் விஜய்யின் பாணி!5 வருஷ கேவலமான ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறு பாலாறும் ஓடுதுன்னு கைக்கூலிகளை வைத்து சொன்ன பொய்.. இப்போ அதே கைக்கூலிகளை வைத்து தமிழ்நாடு நாசமா போய்கிட்டு இருக்குன்னு ஒரு பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே உங்களுக்கு தெரியாதா? உங்களால மக்களுக்கு ஒருசிறு துளி அளவுக்காவது நல்லது நடந்துருக்கா?
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி, ஊடக கூலிகளையும் விளம்பர உத்திகளையும் வைத்து முந்தைய ஆட்சியாளர்கள் பரப்பிய பொய்கள் அனைத்தும் தற்போது மக்கள் மன்றத்தில் அம்பலமாக தொடங்கியுள்ளன. தங்களின்…
View More 5 வருஷ கேவலமான ஆட்சியில் தமிழ்நாட்டில் தேனாறு பாலாறும் ஓடுதுன்னு கைக்கூலிகளை வைத்து சொன்ன பொய்.. இப்போ அதே கைக்கூலிகளை வைத்து தமிழ்நாடு நாசமா போய்கிட்டு இருக்குன்னு ஒரு பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே உங்களுக்கு தெரியாதா? உங்களால மக்களுக்கு ஒருசிறு துளி அளவுக்காவது நல்லது நடந்துருக்கா?மே மாதம் வரை 5000 ரூபாயை ஞாபகம் வைத்திருப்பார்களா மக்கள்? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறையாக வரும் கோடைக்காலமா? இதற்கு முன் கோடை காலம் வந்ததே இல்லையா? 5000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பெண்கள் ஓட்டு கிடைத்திடுமா? பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்ததை இனிமேல் விமர்சனம் செய்ய அருகதை உண்டா? பணத்தையும் வாங்கி கொண்டு அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் மக்கள்?
தமிழக அரசியலில் தற்போது ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்ட நிகழ்வை தேர்தல் காலத்துக்கான ஒரு தந்திரமாகவே எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தேர்தல்…
View More மே மாதம் வரை 5000 ரூபாயை ஞாபகம் வைத்திருப்பார்களா மக்கள்? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறையாக வரும் கோடைக்காலமா? இதற்கு முன் கோடை காலம் வந்ததே இல்லையா? 5000 ரூபாய் கொடுத்தால் மட்டும் பெண்கள் ஓட்டு கிடைத்திடுமா? பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்ததை இனிமேல் விமர்சனம் செய்ய அருகதை உண்டா? பணத்தையும் வாங்கி கொண்டு அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் மக்கள்?மே மாத தேர்தலுக்கு ஜனவரியில் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதால் என்ன பயன்? அதுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்களே.. தமிழ்ப்புத்தாண்டுக்கு கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நடைமுறை அமலுக்கு வந்து கொடுக்க முடியாமல் போகலாம்.. ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க பார்ப்பாங்களோ.. எப்படியோ கொள்ளையடித்த காசு வெளியே வந்தா சரிதான்.. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவுகள்..!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 ரொக்கப்பரிசு மற்றும் பரிசுத்தொகுப்பு விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. மே மாதம்…
View More மே மாத தேர்தலுக்கு ஜனவரியில் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதால் என்ன பயன்? அதுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்களே.. தமிழ்ப்புத்தாண்டுக்கு கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நடைமுறை அமலுக்கு வந்து கொடுக்க முடியாமல் போகலாம்.. ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க பார்ப்பாங்களோ.. எப்படியோ கொள்ளையடித்த காசு வெளியே வந்தா சரிதான்.. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவுகள்..!மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!
சமீபத்தில் கரூரின் நடந்த துயர சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக கூறி, அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும்…
View More மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!
நிதி முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புவோருக்கு, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகின்றன. இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற…
View More மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!இது திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான் ஆவேசம்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இது திராவிட மாடல் ஆட்சி என பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தீண்டாக்கொடுமை ஆட்சி என நாம் தமிழர் கட்சியின்…
View More இது திராவிட மாடல் அரசல்ல, தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான் ஆவேசம்தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய…
View More தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!